Pages

Tuesday, September 30, 2008

அனைத்து இணைப்பிற்கும் ஒரே URL (sharetabs.com)

நீங்கள் இணையத்தில் உலாவரும் போது பல தளங்களின் இணைப்புக்களை tab இல் திறந்து பார்க்கிறீர்கள். அவற்றை உடனே நண்பருக்கு அனுப்பி அவரும் பயன் அடைய வேண்டும் என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நண்பருக்கோ நேரப்பற்றாக்குறை ஒவ்வொரு இணைப்பையும் ஒவ்வொன்றாக உலாவியில் திறந்து பார்க்க சாத்தியம் கவலை வேண்டாம் நீங்கள் விசிட் செய்த எல்லா இணைப்புக்களையும் ஒருசேர ஒரே இணைப்பாக அனுப்பும் வசதியுடன் இருக்கவே இருக்கிறது sharetabs.com

மேலும்

Sunday, September 28, 2008

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஜெயலலிதா ஆதரவு

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அகில இந்திய கட்சிகளில் ஒன்றான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்வரும் வியாழக்கிழமை (02.10.08) நடத்தவுள்ள போராட்டத்துக்கு தமிழ்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா ஆதரவு தெரிவித்துள்ளார்.

வீடியோ இணைப்புக்கு

Thursday, September 25, 2008

மானாட மயிலாடுகிறது தமிழகம், தான் வாழப் போராடுகிறது தமிழீழம்



தமிழர்கள் மீது தனக்குப் பரிவு அதிகம் என்பதைப் பறைசாற்ற, பந்தாவாக ஐ.நாவில் தமிழில் உரையாற்றியிருக்கின்றார் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இது ஐ.நாவில் அமர்ந்திருந்த அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், அரசாங்க முதல்வர்களுக்கும் மகிழ்ச்சி தரலாம். ஆனால் தலைமுறைக் கணக்கில் சிங்கள்ப் பேரினவாதிகளின் பேதம்நிறை இப் பெரும்பாசம் பாதியும் உண்மையில்லை எனப் பலமாகவே புரியும். தொடர்ந்து வாசியுங்க

Wednesday, September 24, 2008

ஐ.நாவின் மெளனத்தை அமைதியாகக் கண்டித்தனர்















சிறிலங்கா அரசால், தம் சொந்த மண்ணில் நிர்க்கதியாக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களின் துயரினைப் பேரவலத்தைக் கண்டும், மெளனித்திருக்கும், ஐ.நா சபையையும், சர்வதேச சமூகத்தையும், அமைதியாகக் கண்டித்தனர் ஆயிரமாய் திரண்ட தமிழீழமக்கள்..

மேலும் வாசிக்க, வீடியோச் செய்தியினைப் பார்க்க

Wednesday, September 17, 2008

ஈழத்தமிழருக்கான ஆதரவறிய மத்திய அரசு பொது வாக்கெடுப்பு நடத்தட்டும் - திருமாவளவன்


ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு, தமிழக மக்களிடம் எவ்விதம் நிறைந்திருக்கின்றதென்பதை பொது வாக்கெடுப்பின் மூலம் மத்திய அரசு தெரிந்து கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். மேலும் அறிய

Sunday, September 14, 2008

Google Chrome ஐ உபயோகித்து பார்க்க சில காரணங்கள்

Google தனது Chrome எனும் புதிய இணைய உலாவியை அண்மையில் வெளியிட்டது. ஏனைய உலாவிகளை விட இது மேலும் அதிக வசதிகள் மற்றும் வேகம் கொண்டது என்பதை மறுக்க முடியாது. இந்த உலாவியை நீங்களும் பரீட்சிர்த்து பார்க்க நிறைய காரணங்கள் உண்டு

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

  • web search, web history, address bar ஆகியவற்றில் தட்டச்சு செய்ததும் தானகவே உங்களின் சொற்களிற்கேற்ப suggestions களை காட்டுதல். அனைத்து toolbar bookmark களை ஒரே பக்கத்தில் பார்க்க கூடிய வசதி. மேலும் அறிய

Friday, September 12, 2008

மலேசியாவில் வலைப்பதிவர் கைது.


மலேசியாவில் பிரபல வலைப்பதிவர் ஒருவர் சற்றுமுன் கைது செய்யப்பட்டிருக்கின்றார் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலதிக செய்திகளுக்கு

Monday, September 8, 2008

வவுனியா இராணுவ நிலைகள் மீது விடுதலைப்புலிகள் விமானத்தாக்குதல்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் இன்று ஒன்பதாம் திகதி அதிகாலை வவுனியாவுக்கு அண்மையாக உள்ள சிறிலங்காப் படையினரின் நிலைகள் மீது குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

மூன்று விமானங்கள் ராடரில் தென்பட்டன. அதில் ஒரு விமானம் வவுனியாவுக்கு மேலாகப் பறந்து குண்டுகளை வீசியுள்ளது. இதன் பின்னர் புலிகள் வவுனியா முகாம்கள் மீது ஆட்லறி தாக்குதல்களை நடாத்தியுள்ளார்கள் என்று இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சேத விபரங்கள் எவையும் இதுவரை தெரியவரவில்லை.பிந்திய தகவல்களுக்கு