Pages

Thursday, February 5, 2009

சிறிலங்காத் தலைநகர் கொழும்பில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கல்லெறி



சிறிலங்காத் தலைநகர் கொழும்பில், பிரேமதாச ஸ்ரேடியத்தில் இன்று இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சற்றுமுன் இந்திய வீர்களை நோக்கிக் பார்ரவையாளர்கள் பகுதியில் இருந்து கல்லெறியப்பட்டதாகவும், அதனை இந்தி அணியின் தலைவர் டோனி நடுவரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து விளையாட்டு இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்திய வீர்ரகள் சிலர் மைதானத்தை விட்டு விலகியதாகவும், நேரடி ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு

3 comments:

  1. அடிவிழுந்ததுக்கே அழுவாத நாங்கள் கல்லெறிக்க கலங்கிப்புடுவம் சும்மா ஜோக்கடிக்காதீங்கப்பா

    ReplyDelete
  2. we the tamils already told categorically not to send the indian cricket tean to the barbarian state

    the same thing will be given to hail from italy after the eradication of tamils

    long live tamil eelam

    ReplyDelete
  3. sonnome. appove sonnome,,

    ReplyDelete