Pages

Saturday, July 25, 2009

ஜக்சனுக்கு 25 வயதில் இன்னுமொரு மகன்


மைக்கல் ஜக்சனுக்கு, 25 வயதில் இன்னுமொரு ஒரு மகன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே ஜக்சனின் இறப்பு பற்றிய சர்ச்சை தொடர்ந்தவாறு இருக்கும் இந்நிலையில், தற்போது இத்தகவலும் வெளி உலகுக்கு கசிந்துள்ளது. 1984 ஆம் ஆண்டு நோர்வே நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட ஜக்சன் அங்கு விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது தன்னுடன் உறவு வைத்துக்கொண்டதில் ஒரு மகன் இருப்பதாகவும், அவருடைய பெயர் ஒமர் பட்டி எனவும் கூறுகிறார் 'பியா' என்ற பெண்மணி.

தொடர்ந்து வாசிக்க....

1 comment:

  1. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    ReplyDelete