Pages

Sunday, October 31, 2010

தீனாவின் ரீமிக்ஸ் இ(ம்)சை!!!!!?

பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் உப்புமா படங்களுக்கு இசையமைக்க கோலிவுட்டில் பல இசைய

read more..

யாழ், புனித நல்லூர் பிரதேசத்தில் 5 ஸ்டார் ஹோட்டலா? - எதிர்ப்பால் மாற்றப்பட்டது யோசனை

யாழ் நல்லூரில் ஐந்து நட்சத்திர உல்லாச ஹோட்டலை அமைக்கும் யோசனைக்கு, இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அத்திட்டம் மாற்ற


read more...

இன்று உலக ஆவிகள் தினம் - கூகிளை அலங்கரித்தது ஹலோவீன்!

AddThis Social Bookmark Button

ஆவிகளை மகிழ்விக்கு நன்னாளாக, உலக ஹலோவீன் தினம், இன்று அக்டோபர் 31 ம் திகதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கூகிள் தனது டூடில் சின்னத்தையும் பிரபல ஸ்கூபி டூபி கார்ட்டூன் கதாபாத்திரங்களுடன் ஹலோவின் பண்டிகை தினமாக மாற்றியமைத்துள்ளது.



read more...

2010 இன் உலக அழகியானார் - அமெரிக்காவின் அலெக்ஸான்ட்ரியா மில்ஸ்

தென்சீனாவின் சான்யா தீவில் பியூட்டி க்ரௌவ்ன் மையத்தில் நடைபெற்று வந்த 2010 ற்கான உலக அழகிப்போட்டிகளில் நேற்று சனி

read more..

விடுதலை புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு எதிராக நடவடிக்கை - ஜீ.எல்.பீரிஸ்



விடுதலை புலிகளின் சர்வதேச வலையமைப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு செவ்வி வழங்கியுள்ளார்.


தொடர்ந்து வாசிக்க

Saturday, October 30, 2010

கார்த்தி இரட்டை வேடத்தில் கலக்கும் 'சிறுத்தை' - சூடான செய்தி

AddThis Social Bookmark Button

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்த 'பருத்தி வீரன்', 'நான் மகான் அல்ல' வெற்றி படங்களையடுத்து. மீண்டும் கார்த்தி இணையும் படம் 'சிறுத்தை'. முதன் முதலாக கார்த்தி இரு வேடங்களில் நடிக்கிறார். மீண்டு தமனாவுடன் கைகோர்க்கி

தொடர்ந்து வாசிக்க...

பதவியை ராஜினமா செய்ய தயார்- மகாராஷ்ட்டிரா முதல்வர் அசோக் சவாண் அறிவிப்பு!

மும்பை வீட்டு வசதி திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், மகாராஷ்ட்டிரா முதல்வர் அசோக் சவாண், ராஜினமா செய்யதயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

மும்பையில் கார்கில் போர் வீரர்களுக்கு கட்டப்பட்ட அடு

read more...

விண்ணைத்தாண்டி வருவாயா கோடையில் 500 நாட்களுக்கு...!

விண்ணைத்தாண்டி வருவாயா, கௌதம் மேனம் இயக்கத்தில் சிம்பு-திரிஷா நடிப்பில் வெளிவந்த ரொமாண்டிக் ஹிட்!. சமீபத்தில் வெளிவந்த தமிழ் படங்களில் மிக அழகான யதார்த்தமான காதல் படமென கௌதமுக்கு ரொம்பவே பெருமை

read more...

பெங்களூரில் விஜய் மல்லையாவின் கனவு இல்லம்! - முகேஷ் அம்பானிக்கு போட்டியா?

உலகின் மிகப்பெறும் இரண்டாவது மதுபான கம்பெனிக்கு சொந்தக்காரரான, விஜய் மல்லை

தொடர்ந்து வாசிக்க...

கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம்! - தமிழ் கலைஞர்கள்



கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கின்றோம் என சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் பலர் ஒன்றினைந்து கூட்டறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்;



தொடர்ந்து வாசிக்க

விழிபிதுங்கும் வல்லக்கோட்டை! பின்னனி என்ன?(4தமிழ்மீடியா எக்ஸ்குளூசிவ்)



இந்த ஆண்டு தயாரிப்பை தொடங்கி முடிக்கப்பட்ட படங்களின் எண்ணிக்கையே இருபத்தைந்துக்கும் மேல். இந்தப் படங்களில் தீபாவளி வெளியீடாக பத்து படங்கள் வெளியானால் ஆச்சர்யம் என்கிறார்கள்.

தொடர்ந்து வாசிக்க

விடுதலைப்புலிகள் தோல்வியின் பின் சமஷ்டி ஆட்சி பற்றிய சிந்தனை அவசியமில்லை - ஜீ.எல்.பீரிஸ்



சிறிலங்காவில் சமஷ்டி ஆட்சி முறைமை குறித்து, பத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வலியுறுத்தி தாம் பேசியிருந்த போதிலும், தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு உள்ளதால், நிலைமைகள் மாறியுள்தாகவும், அதனால் அதே முறையில் சிந்திக்க வேண்டியதில்லை எனவும் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளதாதகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கினறன.

தொடர்ந்து வாசிக்க

நான் பெண்களை நேசிக்கின்றேன் - பாலியல் சர்ச்சையில் சிக்கிய பெர்லுஸ்கோனி புதிய அறிவிப்பு!

பரபரப்பான பாலியல் சர்ச்சைகளில் புதிதாக சிக்கியிருக்கும் இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி, தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை பொருட்படுத்த போவதில்லை

read more..

அமித் ஷாவின் பிணயை இரத்து செய்யுமாறு சுப்ரீம் நீதிமன்றில் மனு! - சிபிஐ அதிரடி

குஜராத்தில், என்கவுண்டர் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் அமித் ஷாவிற்கு பிணை வழங்குவதை இடைநிறுத்தக்கோரி, சுப்ரீம் நீதிமன்றில், சி.பி.ஐ. மனு தாக்கல் செய்துள்ளது. சதீபாவளியை முன்னிட்டு நீதிமன்ற விடுமுறைகள் ஆரம்பமாகவி


read more...

Friday, October 29, 2010

இலங்கை தமிழர் மீது இங்கிலாந்தில் இனவெறி - சிசிடிவி கமெராவினால் அம்பலம்!

அஸ்திரேலியாவில், நெருக்கடி எதிர்கொள்ளும் இந்திய மாணவர்களின் நிலை போல, அண்மைகாலமாக ஈழத்தமிழர்களும், இங்கிலா


தொடர்ந்து வாசிக்க..

'எந்திரன்' என்னுடைய கதை - சென்னை போலீஸ் கமிஷினரிடம் புதிய புகார்!

இயக்குனர் சங்கர் –ரஜினி கூட்டணியில் உருவாகி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வெற்றி பெற்றுள்ள எந்திரன் படத்


தொடர்ந்து வாசிக்க..

11/9 தாக்குதல் விமானத்தை சுட்டு வீழ்த்த கட்டளையிட்டேன் - புஷ்ஷின் புதிய புத்தகம்!

AddThis Social Bookmark Button செப்டெம்பர் 11 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் போது, அதிபரின் வெள்ளை மாளிகையை தாக்க வந்த விமானத்தை சுட்டுவீழ்த்துவதற்கு


read more..

சமூகத் தொடர்புத் தளமான 'பேஸ்புக்' தவறான பாவனையாளர்களால் தடம் மாறுகிறதா?


இணையத்தில் "பேஸ்புக்' தளம் எவ்வளவு வேகமாகப் பிரபரபலம் பெற்று வருகிறதோ, அவ்வளவு வேகமாக அதன் பாவனையாளார்களது செயற்பாடுகளினால், செய்திகளில் விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்படுகிறது. அன்மைக்காலத்தில் அதிகரித்திருக்கும் இத்தகைய செய்திகளில், இப்போது வந்திருப்பது, 'பேஸ்புக்' உபயோகிக்கும் ஆர்வத்திலிருந்த தாய், தனது ஆர்வத்துக்கு இடைஞ்சலாக இருந்த குழந்தையை கொன்றது.


தொடர்ந்து வாசிக்க

விடுதலைப் புலிகளின் நன்பராகவே, எரிக் சொல்ஹெய்ம் செயற்பட்டார் - கோமின் தயாசிறி



விடுதலைப் புலிகளின் நன்பராகவே, நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் செயற்பட்டார் என சிரேட்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்திருக்கிறார். கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க

மியான்மார் பொதுத் தேர்தலின் பின் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்சாங்சூகி விடுதலை - வெளியுறவு அமைச்சு



மியான்மர் இராணுவ ஆட்சியில், வீட்டுக் காவல் சிறையில் வைக்கப்பட்டிருப்பவர. முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும், நோபல் பரிசுபெற்றவருமான ஆங்சாங்சூகி

தொடர்ந்து வாசிக்க

வெள்ளம் வந்த பின் அணைபோட முயலுகின்றார் கருணாநிதி - ஜெயலலிதா



தமிழக முதல்வரின் எண்ண மெல்லாம் கையுடன் கை கோர்ப்பதிலேயே இருக்கிறது. காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து விட்டதைத் தொடர்ந்து, சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் எகத் தெரிவித்திருக்கும் அவர், உரிய நேரத்தில் சட்டபடி நடவடிக்கை எடுக்காமல், கடிதம் எழுதிக் காலத்தைக் கடத்திவிட்டு, தற்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என அதிமுக செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

Thursday, October 28, 2010

சச்சினுக்கு ஏசியன் அவாட்ஸ் விழாவில் ‘Lebara People’s Choice’ விருது வழங்கி கெளரவிப்பு.

AddThis Social Bookmark Button

லண்டனில் இடம்பெற்ற ஏசியன் அவாட்ஸ் 2010 விழாவில் அதிரடி துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் பீப்பள் சாய்ஸ் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

சச்சினுக்கு ஏசியன் அவாட்ஸ் விழாவில் ‘Lebara People’s Choice’ விருது வழங்கி கெளரவிப்பு.

பிரபாகரனின் சகோதரர்கள் இலங்கை வருகை?

AddThis Social Bookmark Button தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் சகோதரர்கள் இலங்கை வரக்கூடும் என

பிரபாகரனின் சகோதரர்கள் இலங்கை வருகை?

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டினின், உக்ரேன் விஜயத்தை எதிர்த்து, நிர்வாண கண்டன பேரணி ஒன்றை உக்ரேனிய பெமினி



read more...

இந்தியா வரும் அமெரிக்க அதிபர், மும்பையில் மாணவர்களுடன் தீபாவளி கொண்டாடி மகிழ்வார்!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்தியப் பயணவிபரத்தை, வெள்ளை மாளிகை வட்டாரங்கள் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நவம்பர் முதல் வாரத்தில் இப்பயணம் இடம்பெறும் என ஏற்கனவே தெ

read more..

இந்தியா வரும் அமெரிக்க அதிபர், மும்பையில் மாணவர்களுடன் தீபாவளி கொண்டாடி மகிழ்வார்!



அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்தியப் பயணவிபரத்தை, வெள்ளை மாளிகை வட்டாரங்கள் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நவம்பர் முதல் வாரத்தில் இப்பயணம் இடம்பெறும் என ஏற்கனவே தெரிவி்கப்பட்டிருந்த போதும், அவரது மூன்று நாள் விஜயத்தின் பயண ஒழுங்கு விபரம் தற்போதே வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

அடாவடி வக்கீலாகும் அனுஷ்கா!



ராவணனனுக்குப் பிறகு இந்தியாவின் தலைசிறந்த நடிகர் என்ற புகழை ஈட்டினார் சியான் வி‌க்‌ரம். ஆனால் உடனடியாக எந்தப்படத்திலும் நடிக்காமல் விக்ரம் கே.குமார், செல்வராகவன், பூபதி பண்டியன் என்று மூன்று இயக்குனர்களை புறந்தள்ளி நான்காவதாக மதராஸப்பட்டினம் இயக்குனர் விஜய் இயக்கத்தில்‌ என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டிருக்கும் படத்தில் நேற்ருமுதல் நடித்து வருகிறார்.


தொடர்ந்து வாசிக்க

இந்தோனேசியா மவுன்ட் மெர்பி எரிமலை, நேற்று இரண்டாவது தடவையாகவும் வெடித்தது.



நில நடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு என பெரும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தோனேசியாவில், மவுன்ட் மெர்பி எரிமலை நேற்று இரண்டாவது தடவையாகவும் வெடித்துள்ளது.


தொடர்ந்து வாசிக்க

ஹலோவீன் பண்டிகை அசரவைக்கும் சிற்பங்கள் (படங்கள்)

இலையுதிர்காலத்திற்கு பிரியாவிடை கொடுத்து, வெண் பனியை வரவேற்கிறது மேற்கத்தேய உலகம்! இந்த சீசனில் கொண்டாடப்படும் ஹலோவீன் பண்டிகை முன்னிட்டு

ஹலோவீன் பண்டிகை அசரவைக்கும் சிற்பங்கள் (படங்கள்)

யாழில் இந்தியர்கள் 20 பேர் வெள்ளை வானில் கடத்தல் - கடத்தியது புலனாய்வுத்துறை எனச் சந்தேகம்?



யாழ்ப்பாணத்தில், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இந்திய வியாபாரிகள் இருபது பேர், சிறிலங்காவின் அநாமதேயக் கடத்தலுக்குப் பிரபலமான வெள்ளை வான் கடத்தல்காரர்களினால் கடத்தப்பட்டுள்ளனர்.




தொடர்ந்து வாசிக்க

பிரிட்டனின் பொது அரங்கில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களை சந்திக்க வாருங்கள்!- ஸ்ரீலங்கா கார்டியன்



சிறிலங்கா இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட போரியல் குற்றங்கள் தொடர்பான உண்மைகள், போர் முடிவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு, ஒரு ஆண்டினைக் கடந்து சென்றுள்ள போதிலும், இன்னமும் அவை குறித்து ஆக்க பூர்வமான செயற்பாடுகளின் முன்னெடுப்பு என்பது, மிகவும் பின்தங்ககிய நிலையிலேயே உள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்காவிற்கு வெளியே, பொது மேடையொன்றில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க வரும்படி, ஸ்ரீலங்கா கார்டியன் , சிறிலங்காவின் அரசியற் தலைவர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இந்திய பாகிஸ்த்தான் எல்லையில் முறுகல் நிலை - எதிர் தாக்குதல் நடத்தியது இந்திய இராணுவம் !


இந்திய பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் முறுகல் நிலை தோன்றியுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டினையும், போர் நிறுத்த ஒப்பந்தத்தையும், மீறி பாகிஸ்தான் , எல்லைப்புறத்தே, இந்திய நிலைகள் தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


தொடர்ந்து வாசிக்க

Wednesday, October 27, 2010

விஜய்க்கு விட்டுத்தருகிறார் தனுஷ்!



ஜெயம் ரவிக்கு ரீமேக் ரவி என்ற பட்டப் பெயரே உண்டு. அந்த அளவுக்கு தெலுங்கு ஹிட்டுக்களை ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள் அவரது கலைக்குடும்பத்தில். ஆனால் ஜெயம்ரவிக்கு முன்பே ரீமேக்கில் ராஜாவாக இருப்பவர் நம்ம இளைய தளபதி.


தொடர்ந்து வாசிக்க

இலங்கை போர்க்குற்றம் - சர்வதேச விசாரணை அவசியம் - பிரித்தானிய பிரதமர்

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், மனித உரிமை மீறல்கள் செய்யப்பட்டனவா என உறுதி செய்வதற்கு சர்வதேச, பக்கசார்பற்ற விசாரணை ஒன்று அவசியம் என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளா


read more...

நம்ப முடியாத புகைப்படங்கள் - 4 (ஹலோவீன் ஸ்பெஷல்)

AddThis Social Bookmark Button

இலையுதிர்காலத்திற்கு பிரியாவிடை கொடுத்து, வெண் பனியை வரவேற்கிறது மேற்கத்தேய உலகம்! இந்த சீசனில் கொண்டாடப்படும் ஹலோவீன் பண்டிகை முன்னிட்டு

ரேய் விலாஃபேன் எனும், அமெரிக்க சிற்ப கலைஞர் உருவாக்கியுள்ள சிற்பங்கள் இவை. பூசனிக்காய்கள், காய்த்துக்குலு


read more...

Tuesday, October 26, 2010

மின்னஞ்சல் வந்தால் டெஸ்க்டாப்பில் தெரியப்படுத்தும் மென்பொருள் (Desktop email notification)

பல மின்னஞ்சல் கணக்குகளில் ஒவ்வொருமுறையும் லாகின் செய்து நேரத்தை வீணாக்காமல் வருகின்ற மின்னஞ்சல் பற்றி கணனியின் முகப்புத்திரையிலேயே தெரியப்படுத்துகின்ற

மின்னஞ்சல் வந்தால் டெஸ்க்டாப்பில் தெரியப்படுத்தும் மென்பொருள் (Desktop email notification)

மோசடி செய்து லாபம் பார்க்கும் நோக்கத்துடன் எந்திரன் - எழுத்தாளர் தமிழ்நாடன் மோசடி செய்து லாபம் பார்க்கும் நோக்கத்துடன் எந்திரன் - எழுத்தாளர் தமிழ்

AddThis Social Bookmark Button

தமிழகத்தின் வாரப்பத்திரிகை ஒன்றில் பணியாற்றும் எழுத்தாளர் தமிழ்நாடன் சென்னை பொலீஸ் கமிஷனரை சந்தித்து எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்றும் அதனை இயக்குநர் சங்கர் திருடி படமாக்கியுள்ளார் என்றும் புகார் கொடுத்துள்ளார்.

மோசடி செய்து லாபம் பார்க்கும் நோக்கத்துடன் எந்திரன் - எழுத்தாளர் தமிழ்நாடன்

நம்ப முடியாத புகைப்படங்கள் பகுதி - 3

இந்த வருடத்திற்கான சிறந்த லாண்ட்ஸ்கேப் (தரையும், தரை சார்ந்த இடமும்) புகைப்படத்திற்கான விருதினை இங்கிலாந்தின் ஆண்டனி ஸ்பென்ஸர் எனும்

நம்ப முடியாத புகைப்படங்கள் பகுதி - 3

ஆரூடம் புகழ் அக்டோபஸ் 'பால்' மரணம் - ஸ்பெயின் ஆழ்ந்த கவலை!

உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவுகளை துல்லியமாக கணித்த ஆக்டோபஸுக்கு தனது வா

read more..

ஷூ வீசியது தவறேயில்லை - ஜோன் ஹொவார்ட் மீது ஷூ வீசியவர் ஆவேசம்! (வீடியோ)

பொதுமக்களுடனான கலந்துரையாடல் ஒன்றுக்கு, அஸ்திரேலிய ஏபிசி நிறுவனத்தின் அழைப்பின் பேரில் அஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஜான் ஹோவார்ட், வந்திருந்த போது பீட்டர் கேய் எனும் நபர் தன் ஷூக்களை கழற்றி வீசிவிட்டு வெளியேறி சென்றார். இந்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


read more...

Monday, October 25, 2010

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு - பிரபாகரன்,பொ.அம்மான் பெயர்கள் நீக்கம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபர் பட்டியலிலிருந்து, வி.புலிகளின் தலைவர் வே


read more..

காப்பியடிக்கும் வெற்றிமாறன்!

பாடல்கள் இல்லாத படங்களை உருவாக்குவது தமிழ் சினிமாவின் புதிய டிரெண்டாக மாறிவிட்டது. திரைப்படங்களுக்கு பாடல்கள் அவசியமா, இல்லையா என்ற விவாதம்



read more...

காமன்வெல்த்தில் இலங்கைக்கு கிடைத்த தங்கம் பறிக்கப்பட்டது

காமன்வெல்த்தின் குத்துச்சண்டை போட்டியில் 72 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்காக, தங்கப்பதக்கம் பெற்றுக்கொடுத்த மஞ்சு வன்னியாரச்சியின் பதக்கம் பறிக்கப்


read more....

ராஜஸ்தான் ராஜல்ஸ் இடைநீக்கத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்கிறது.

AddThis Social Bookmark Button பிரீமியர் லீக் போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ராஜஸ்தான் ராஜல்ஸ் அணி தமக்கு நீதி வேண்டி மும்பாய் உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக செய்திகள்

ராஜஸ்தான் ராஜல்ஸ் இடைநீக்கத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் செல்கிறது.

டோனி பிளேரின் மைத்துனி மதமாற்றம்,

AddThis Social Bookmark Button இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேயரின் மைத்துனி முறையிலான லாரன் பூத், இஸ்லாமுக்கு மதம் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார். டோனி பிளேயரின் மனைவி செரி பிளேயரின் ஒன்றுவிட்ட

டோனி பிளேரின் மைத்துனி மதமாற்றம்,

Sunday, October 24, 2010

நேற்று அரசியலுக்கு வந்த திருமாவளவன், காங்கிரஸை விமர்சிக்க தகுதியுண்டா? - கே.வீ.தங்கபாலு

AddThis Social Bookmark Button காங்கிரஸ் தலைவர் ஜீ.கே.மூப்பனாரால் அரவணைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட திருமாவளவன் இன்று காங்கிரஸிற்கு எதிராகவே பேசுவது நல்லதல்ல என கே.வீ.தங்கபாலு குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று அரசியலுக்கு வந்த திருமாவளவன், காங்கிரஸை விமர்சிக்க தகுதியுண்டா? - கே.வீ.தங்கபாலு

எனது பிறப்பிற்கான அர்த்தம்.

பாரா ஹான் எனும் பிரபலமான ஆபரண வடிவமைப்பாளரின் மற்றுமொரு கடை திறப்பு விழா இம்மாத ஆரம்பத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இவ்வி

உலகின் மிகத்தொன்மையானவை எவை? - பட்டியலில் இடம்பிடித்த இந்திய கலைப்பொருட்கள்

உலகில் மனிதன் உபயோகப்படுத்தியவற்றில் மிக மிக தொன்மையான 100 பொருட்களை பட்டியலிட்டுள்ளது பிரபல இங்கிலாந்து இணையத்தளம் ஒன்று.
தொல்லியல் பொருட்களுக்கு பிரபலம் வாய்ந்த பிரிட்டிஷ் மியூசியத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள இப்பொருட்கள்


read more...

நம்ப முடியாத புகைப்படங்கள் - பகுதி 2

இப்புகைப்படங்களுக்கு பின்னால் சொல்லப்படும் செய்திகளை விடவும் இப் படங்களே ஆச்சரியமானவை இவற்றிக்கு செய்திகளே தேவையில்லை என்கிறீர்களா?

நம்ப முடியாத புகைப்படங்கள் - பகுதி 2

முதன் முதலாக 'IPad' இல் கையெழுத்திட்ட ஒபாமா!

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முதன் முதலாக ஐபேட் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றிற்காக மக்களை சந்தித்த ஒபாமாவிடம்

தொடர்ந்து வாசிக்க...

அஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா!

இந்திய அஸ்திரேலிய ஒரு நாள் போட்டித்தொடரை, 1-0 என கைப்பற்றியுள்ளது இந்தியா. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மார்கோவாவில் இடம்பெற

தொடர்ந்து வாசிக்க..

'ரத்த சரித்திரா' வுக்கு எதிராக ஆந்திராவில் போர்க்கொடி - தெலுங்கு தேசம் கட்சி ஆவேசம்

அண்மையில் ராம்கோபால் இயக்கத்தில் வெளிவந்த 'ரத்தசரித்திரா' திரைப்படத்திற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டுமெ

தொடர்ந்து வாசிக்க....

ஜி.வி.பிரகாஷின் அறை வாடகை ஒரு லட்சம்

கோலிவுட் இயக்குனர் நண்பர்கள் பலரும் ஹீரோவாக நடிக்க எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்து விட்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், மதராசபட்டிணம்விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஒரு படத்தி

read more...

Saturday, October 23, 2010

பிரபுதேவா நயன்தாரா ஜோடிக்கு, 'கலைஞர்' ஆதரவு?

சற்று ஓய்ந்திருக்கும் பிரபு தேவா, நயன்தாரா விவகாரம் மீண்டும் புகையலாம் போல் தெரிகிறது. முறையற்ற காதல் உறவு என விமர்சனங்களுக்கும், எதிர்ப்புக்களுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கும், பிரபுதேவா நயன்தாரா ஜோடியினை, ஆந்திர மாநிலத்தில் சிறந்த


read more...

மட்டக்களப்பு படுகொலைகளுக்கும் பிரபாகரனே பொறுப்பேற்க வேண்டும் - கருணா

மட்டக்களப்பில் 600 பொலிஸார் கொல்லப்பட்டமைக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. பிரபாகரனே அவற்றிற்கு பொறுப்பேற்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாய


தொடர்ந்து வாசிக்க...

பிளே பாய் இணையத்தளம் வெளியிட்ட 'நிர்வாண யோகா' - இந்துக்கள் கடும் விமர்சனம்

புதிய டிவிடி விளம்பரப்படுத்தலுக்காக, நிர்வாணமாக யோகா செய்யும் காட்சிகளை வெளியிட்ட, பிரபல பிளேய் போய் இணையத்த


தொடர்ந்து வாசிக்க...

அமெரிக்க - ஈராக் படையினரின் சித்திரவதைகள் - ஆயிரக்கணக்கில் வீடியோ வெளியானது!

AddThis Social Bookmark Button

ஈராக் சிறைக்கைதிகளை ஈராக் மற்றும் அமெரிக்க படைகள் துன்புறுத்தும் 391,831 புதிய ஆதாரங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் நேற்று வெளியிட்டுள்ளது.

DAT 36 என்ற படை நடவடிக்கை மூலம், 2006 ஜூலை 7ம் திகதி வடபக்தாத்தின் டார்மியா எனும் தடுப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டகைதிகள், அன்றைய இரவு பொழுதில் மணிக்கணக்கில் மிக மோசமாக துன்புறுத்தபப்ட்ட சம்பவங்கள், இவ் ஆதாரங்களில் பெரும் பங்கு வகிக்கின்றன.




தொடர்ந்து வாசிக்க...

தலிபான்களை ஒடுக்குவதற்கு $2bn இராணுவ உதவி - பாகிஸ்த்தானுக்கு வழங்கியது அமெரிக்கா

தலிபான் மற்றும் அல்கைதா தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக $2 பில்லியன் பெறுமதியான இராணுவ உதவிகளை பாகிஸ்த்தான் அரசுக்கு வழங்கியு


தொடர்ந்து வாசிக்க...

Friday, October 22, 2010

மரியாதை கொடுத்தால் மரியாதை, இல்லையேல் கெட்டு விடும் - திமுகவிற்கு விஜய்காந் எச்சரிக்கை!

மக்களை வாழ வகை செய்ய வேண்டிய கடமை அரசினுடையது. ஆனால் திமுகவின் அரசோ மக்களை வாழ விடாமல் வதைத்துக் கொண்டிருக்கிறது என தேமுதிக தலைவர் விஜய்காந் தெரிவித்துள்ளார்.

மரியாதை கொடுத்தால் மரியாதை, இல்லையேல் கெட்டு விடும் - திமுகவிற்கு விஜய்காந் எச்சரிக்கை!

ஹெல்மெட் அணிந்து செல்ல விருப்பமில்லையா? - கவலையை விடுங்கள் - இது உங்களுக்காக

மோட்டார் சைக்கிளுக்கே ஹெல்மெட் அணிய மாட்டோம். சைக்கிளுக்கு அணிந்து செல்வோமா என்பவரா நீங்கள். சிகையலங்காரம் குலைந்து விடும், தலை பாரமாக இருக்கும் என ஏகப்பட்ட காரணங்களை நீங்கள் கூறலாம்.

உங்களுக்காக ஒரு புதிய கண்டுபிடிப்பு. நீங்கள் ஹெல்மெட்டே அணியதேவையில்லை. விபத்திலும் சிக்கத்தேவையில்லை


தொடர்ந்து வாசிக்க...

இந்திய மாணவன் படுகொலை வழக்கு - நீதிமன்றத்தில் கதறிய அஸ்திரேலிய வாலிபன்

நிதின் கார்க் என்ற இந்திய மாணவனை படுகொலை செய்தமைக்காக, அஸ்திரேலிய வாலிபன் ஒருவன் இன்று நீதிம

read more...

திமுகவில் இணையும் சரத்குமார் கட்சி


நடிகர் சங்கத்தலைவர், தமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சர்த்குமார், அசின் விவேக் ஓபராய் விவகாரத்தில் திமுகவின் ஊதுகுழலாக காட்டிக்கொண்ட போதே மீடியாவுக்கு சந்தேகம் வலுத்தது.


தொடர்ந்து வாசிக்க

Thursday, October 21, 2010

சிம்புவுடன் மோதத்துடிக்கும் காயம்பட்ட இயக்குனர்!

ஜீவாவை வைத்து கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படம் ‘கோ’. அயன் வெற்றிக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படம் என்பதால், படத்துக்கு

சிம்புவுடன் மோதத்துடிக்கும் காயம்பட்ட இயக்குனர்!

இந்திய சிறைக்கைதிக்கு அமெரிக்க 'பயோனியர்' விருது

சிறைக்கைதியான ஹரி பிரசாத் வேமுருவிற்கு அமெரிக்காவின் அதியுயர் 'Pioneer' விருது கிடைத்துள்ளது. இலத்திரனியல் தொழில்நுட்பத்தில் சிறந்

read more..

சச்சின் எப்போதும் உச்சத்தில் இருக்க முடியாது - ரிக்கி பாண்டிங்க்

சச்சின் டெண்டுல்கரை பற்றி ரிக்கி பாண்டிங் செய்துள்ள புதிய விமர்சனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுடனான டெஸ்ட் தொடரிலும், நடந்து முடிந்த ஒரு நாள் போட்டியிலும் நன்றாக அடி வாங்கியிருந்தது அஸ்திரேலியா.

read more...

பூமியில் இருந்து அதிக தூரத்தில் இருக்கும் புதிய நட்சத்திர கூட்டத்தை கண்டுபிடித்துள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிலியில் இருக்

read more..

2011 ஜூலையில் எந்திரன் 3D - மேலும் 100 கோடி செலவிட சன் பிக்சர்ஸ் தயார்!


இயக்குனர் ஷங்கர், சூப்பர் ஸ்டார், சன் பிக்ஸர் கூட்டு உழைப்பில் உருவாகி வசூல் சாதனை படைத்து வரும் தமிழின் முதல் சயிண்ஸ் பிக்ஸன் படைப்பான எந்திரன் படம் ஆங்கிலத்தில், சப்-டைட்டில் இல்லாமல் டப் செய்யப்பட இருகிறது.

தொடர்ந்து வாசிக்க