Pages

ராஜபக்சவுக்கு எதிரான விமான நிலைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் - லண்டன் ஊடகங்களில் எதிரொலி

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரித்தானிய விஜயத்தை எதிர்த்து, விமானநிலையத்திற்கு சென்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர்த்தமிழர்கள், லண்டன் ஊடகங்


read more...

விக்கிலீக்ஸ் (WikiLeaks) வெளிப்படுத்தாத ஆவணம் !


இன்று உலகெங்கும் பரபரப்பாகப் பேசப்படுகின்ற விடயம் 'விக்கிலீக்ஸ்' இணையத்தளம் வெளிப்படுத்தியிருக்கும் அமெரிக்கத் தூதரகங்களின் ஆவணங்கள் தாம்.


தொடர்ந்து வாசிக்க

சிம்புவின் வம்பு - வந்திருக்கு சிவப்பு அம்பு!



போடா போடி படத்துக்காக ஒரு வாடகை அபார்ட்மெண்டே எடுத்து தங்கி ஒரு லண்டன்வாசியை போல வாழ்ந்து தீர்த்த சிம்பு மீண்டும் லண்டனுக்குச் செல்லமுடியாது.

தொடர்ந்து வாசிக்க

சிறிலங்கா ஜனாதிபதி இலண்டன் வருகைக்கு விமான நிலையத்தில் தமிழ்மக்கள் காட்டிய எதிர்ப்பு!


பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ள சிறிலங்கா ஜனாதிபதிக்கு, இலண்டன் தமிழ்மக்கள் தமது எதிர்ப்பினை விமானநிலையத்தில் ஆர்ப்பாட்டமாக வெளிப்படுத்தினார்கள்.

தொடர்ந்து வாசிக்க

Monday, November 29, 2010

எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் அமீர்!

இயக்குனர் அமீர் எதைச்செய்தாலும் அதை ஒரு காரணத்தோடுதான் செய்வார். முதலில் ஈழவிடுதலைப் போருக்கு தீவிரமாக சீமானோடு இணைந்து குரல் கொடுத்தார்.



தொடர்ந்து வாசிக்க

இலண்டன் வரும் சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து திடீர் போராட்டம்!



சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று இலண்டன் வருகின்றார். அவரது இலண்டன் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக திடீரென

தொடர்நது வாசிக்க

கலைஞானி குடும்பத்தில் இருந்து வரப்போகுது ஃபேமிலி சினிமா?


நயந்தாராவை விட்டு விட்டு ஹான்ஷிகா மோத்வானி பக்கம் பிரபுதேவா குடை சாய்ந்திருக்கிறார் என்று
தொடர்ந்து வாசிக்க

விஜயகாந்த் கட்சியில் இணையத் தயாராகும் சினேகன்! - புது சினிமா நிகழ்வுகள் இணைப்பு

கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிபோலாம இல்ல ஓடிப் போயி கல்யாணம்தான் கட்டிக்கல்லாமா என்ற புரட்சிகரமான பாடலை எழுதி தமிழ்சினிமாவில் தனக்கென்று

விஜயகாந்த் கட்சியில் இணையத் தயாராகும் சினேகன்! - புது சினிமா நிகழ்வுகள் இணைப்பு

பாட்டு கேட்கலாம் வாங்க - 15


இம்முறை பாட்டுகேட்கலாம் வாங்க நிகழ்ச்சி, அன்மையில் வெளியான புத்தம் புதிய பாடல்களின் தொகுப்பு நிகழ்ச்சியாக ஒலிக்கிறது! கேளுங்க.. ரசியுங்க

தொடர்ந்து வாசிக்க கேட்க

இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவுகிறதா..?


ஈழத் தமிழ்மக்களுக்கு இந்தியா உதவுகிறது என்பதற்குப் பின்னால் மறைந்திருக்கும், தமிழீழ வளங்கள் மீதான, பொருளாதார வளச் சுரண்டல்கள் பற்றி


தொடர்ந்து வாசிக்க

பாலிவுட் போகும் சசிகுமார்! (4தமிழ்மீடியா எக்ஸ்குளுசிவ்)


கோடம்பாகத்தின் இன்றை முக்கிய புள்ளிகளில் ஒருவராக இருக்கும் சசிகுமார் ஒரு வழியாக பாலிவுட்டிலும் கால் பதிக்க இருக்கிறார்.


தொடர்ந்த வாசிக்க

டுபாயில் புஜ்ரி கலிஃபா அருகில் மற்றுமொரு பிரமாண்ட கட்டிடம் - 2011 இல் திறக்கப்படுகிறது



உயரமான கட்டிடங்களால், உலகின் உயரத்தை எட்டிப்பிடித்துள்ள டுபாய், 2011 இல் தனது புதிய பல கட்டிடத்தொகுதிகளை திறக்கவுள்ளது.


தொடர்ந்து வாசிக்க

ஆயுள் தண்டனை கிடைத்தாலும் அஞ்சப்போவதில்லை - வி.புலிகளை எப்போதும் ஆதரிப்பேன் - வைகோ


இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஏற்கனவே என் மீது இரு வழக்குகள் உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை கூட விதிக்கலாம். ஆனாலும்


தொடர்ந்து வாசிக்க

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம், உறவை வலுப்படுத்தும் - எஸ.எம். கிருஸ்ணா நம்பிக்கை!


அரசுமுறைப் பயணமாக சிறிலங்காவிற்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

தொடர்ந்து வாசிக்க

Saturday, November 27, 2010

புலம்பெயர் தேசங்களில் பேரெழுச்சியாக மாவீரர் நாள் நிகழ்வுகள் - பல்லாயிரம் மக்கள் பங்கேற்பு !



ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்த வாழும் நாடுகள் அனைத்திலும் மாவீரர் தின நிகழ்வுகள், தேசிய நினைவெழுச்சிநாளாக , சிறப்பாக நினைவு கூரப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

வன்னி எலி எண்மின் காணொளி வட்டு வெளியீடு!

ஈழத்தமிழ் திரைப்படத் துறையில் முதல் சர்வதேச விருது பெற்ற "வன்னி எலி"

வன்னி எலி எண்மின் காணொளி வட்டு வெளியீடு!

புதிய கட்சி யோசனையில் ஜெகன் மோகன் ரெட்டி - காங்கிரஸ் தலைமைக்கு தொடரும் தலைவலி!



ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன், ஜெகன் மோகன் ரெட்டி புதிய கட்சி துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

விளையாட்டுக்கு ஃபுட் பால் டீம், விசிட்டுக்குப் பாதுகாப்புப் படை ? - அசத்தல் ஆர்யா



ஏசியாநெட் டிவி நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஆர்யா பேசும்போது,

தொடர்ந்த வாசிக்க

Friday, November 26, 2010

சீனா-இலஙகை உறவு வலுவானாலும், இந்தியா இலங்கை உறவில் பாதிப்பு ஏற்படாது.- எஸ்.எம்.கிருஷ்ணா



இந்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா அரசு முறை சுற்றுப்பயணமாக இலங்கை சென்றார்.


தொடர்ந்து வாசிக்க

ஊழல் தான் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது - சோனியா காந்தி


இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசும் போது ' ஊழல் தான் இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது



தொடர்ந்து வாசிக்க

மும்பைத் தாக்குதல் 2ம் ஆண்டு நினைவு - மும்பையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அஞ்சலி!


166 பேரைப் பலியெடுத்த மும்பைத் தீவிரவாதத் தாக்குதல் நடந்த இராண்டவது ஆண்டு நினைவு தினம் இன்று. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் மும்பையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்ததப்பட்டது.

தொடர்ந்து வாசிக்க

Thursday, November 25, 2010

பீகார் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 141 வேட்பாளர்கள் கிரிமினல் குற்றவாளிகள்?


இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளுக்கு எப்போதும் குறிப்பிட்ட அளவில் இடம் உண்டு என்பதை சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் தேர்தல் முடிவுகளும் நிரூபித்துள்ளன.
தொடர்ந்து வாசிக்க

நீலகிரி குன்னூர் வெடிபொருள் உற்பத்தி ஆலையில் வெடிவிபத்து - ஐவர் பலி



நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் அருவங்காட்டு பகுதியில், கார்ட்டைட் தொழிற்சாலை உற்பத்தி பிரிவில் நேற்று திடீரென இடம்பெற்ற மிகப்பெரிய வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க

பாண்டிய ராஜன் கொண்டு வந்த கோதுமை அழகி - முன்னாள் இயக்குநர்கள் ஆசையா இம்சையா?



நடிகராவும் ஜெயித்த இயக்குனர்களது மிகப்பெரிய தலைவலியே தங்கள் மகனை எப்படி வெற்றிகரமான ஹீரோ ஆக்கித்தொலைப்பது என்பதுதான்.

தொடர்ந்து வாசிக்க

தலைமறைவான விஜயகுமார் மஞசுளா அரசியல் விஜபியிடம் சமரச உதவி கோரல்?




விஜயகுமார் மகள் வனிதா கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில், விஜயகுமார், மஞ்சுளா, அருண், ஆகியோரைப் போலீஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

இங்கிலாந்தில் மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் - வன்முறையில் முடிவு



இங்கிலாந்தின் சாவோஸ் நகரத்தெருக்களில் நேற்று நடைபெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணி வண்முறையில் முடிந்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

ஆந்திர புதிய முதலமைச்சராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு

ஆந்திர புதிய முதலமைச்சராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்கிறார். ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் காங்கிரஸ்

ஆந்திர புதிய முதலமைச்சராக கிரண்குமார் ரெட்டி இன்று பதவியேற்பு

விஜயகுமாரை பற்றிய இரகசியங்களை வெளியிடுவேன் - வனிதா


தன் கணவர் மீது பொய்ப்புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ள தந்தையும், நடிகருமான விஜயகுமார் தொடர்பான ரகசியங்களை வெளியிட போவதாக

டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த, நடிகை வனிதா விஜகுமார் கூறியுள்ளார்.



தொடர்ந்து வாசிக்க

வருங்கால முதல்வர் - விருதகிரி ஆடியோ வெளியீட்டில் விஜயகாந்துக்கு ஸ்டார் மசாஜ்!


அரசியலில் என் வழி தனி வழி என்று மார்தட்டும் விஜயகாந்தின் ஆடியோ வெளியீட்டு விழா உண்மையிலேயே தனி வழியாகதான் இருந்தது.


தொடர்ந்து வாசிக்க

விக்ரம் சூரியா இணைவார்களா ? மண்டை வலியில் மணிரத்னம்!

சோழர் வரலாற்றுடன் தனது கற்பனை அழகியலை கலந்து படைத்த கல்கியின் வரலாற்றுப் புதினங்களில் அதிக வாசகர்களால் வாசிக்க்பட்ட ஒன்று பொன்னியின் செல்வன்.



தொடர்ந்து வாசிக்க

தியாகி முத்துக்குமாருக்கு சிலை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி!

இலங்கையில் கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது யுத்தத்தை உடன் நிறுத்த


read more

வடகொரியா - தென்கொரியா நாடுகளுக்கு இடையே திடீர் மோதல்!

வடகொரியா - தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற திடீர் பரஸ்பர மோதலா

தொடர்ந்து வாசிக்க..

டென்னிஸில் இந்தியா புதிய சாதனை - இறுதிப்போட்டியில் வென்றார் சோம்தேவ்! - ஆர்ப்பரிப்பில் ரசிகர்கள்




ஆசிய விளையாட்டு போட்டிகளின் டென்னிஸில், ஆடவர் தனிநபர் இறுதிப்போட்டியில் வென்று தங்கம் பெற்றுள்ளார் சோம்தேவ்.



தொடர்ந்து வாசிக்க

மக்கள் காரத்திகைத் தீபங்கள் ஏற்றினார்கள் - படையினர் மாவீரர் தீபங்களாக மாற்றினார்கள்


கார்த்திகைத் தீபங்களைக் கண்டு மிரண்ட சிறிலங்கா படையினர், அவற்றை ஏற்றிய மக்களைத் தாக்கியிமிருப்பதாக அறியப்படுகிறது.



தொடர்ந்து வாசிக்க

ஸ்ரீ சத்ய சாய்பாபா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்




ஸ்ரீ சத்ய சாய்பாபா பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல அரசியற் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வாசிக்க

சியான் விக்ரமை இயக்கத் தயாராகும் சின்ன இயக்குனர்!


தொடந்து இரண்டு வெற்றிகளை கொடுத்து தற்போது அழகர்சாமியின் குதிரை படத்தை இயக்கி வரும் சுசிந்திரன் முன்றாவதாகவும் ஹாட்ரிக் அடிக்க காத்திருகிறார்.

தொடர்ந்து வாசிக்க

பாதுகாப்பு ரகசியங்களை விற்றதாக இந்திய உள்துறை பாதுகாப்பு பிரிவின் உயர் அதிகாரி கைது ?


இந்திய அரசின் மிக முக்கியமான துறையான மத்திய உள்துறை இலாகாவின் பாதுகாப்பு பிரிவில் இயக்குநராக இருப்பவர் ரவிதர்சிங்.

தொடர்ந்து வாசிக்க

Monday, November 22, 2010

உலகின் மிக உயரமான கிறிஸ்த்து திருவுருவச் சிலை - போலந்தில் திறப்பு!(படங்கள்,வீடியோ)


உலகின் மிக உயரமான புதிய யேசு கிறிஸ்த்துவின் சிலை போலந்தில் திறக்கப்பட்டுள்ளது.

இச்சிலையின் அறிமுக விழாவுக்காக சுமார் 15,000 யாத்திரிகள் போலந்தின் ஸ்வெய்பாட்ஷின் நகரின் பாலிஸ் டவுன் எனும் இடத்தில் குவிந்தனர்.

தொடர்ந்து வாசிக்க

கம்போடிய தேசிய திருவிழாவில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசல் - 345 பேர் பலி (வீடியோ இணைப்பு)



கம்போடியாவில் நேற்று நடைபெற்ற தேசிய வருடாந்திர திருவிழாவில் கூட்ட நெரிசல் அளவுக்கு அதிகமானதால் ஏற்பட்ட கோர விபத்தில்

குறைந்தது 345 பேர் பலியாகியுள்ளதாக
தொடர்ந்து வாசிக்க

தமிழக முதல்வர் கருணாநிதி வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் - மதுரையிலிருந்து மிரட்டல்!



தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று போனில் மிரட்டல் விடுத்த மர்மநபரை தமிழக பொலீசார் தேடிவருகின்றனர்.


தொடர்ந்து வாசிக்க

300 தமிழக மீனவர்கள் பலி - கடற்படைத் தாக்குதலை நிறுத்த கோரி இலங்கை சென்ற தமிழக மீனவர்கள்!



பாரம்பரிய கடல்பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மீனவர்கள் குழு இலங்கை சென்றுள்ளது.


தொடர்ந்து வாசிக்க

சோம்தேவ - சனம் சிங் ஜோடி இறுதிப்போட்டியில் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு 6வது தங்கம்!

ஆசிய விளையாட்டு போட்டிகளின் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவில் எதிர்பார்த்தபடியே இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன் - சனம் சிங் ஜோடி,

read more...

கட்சித் தலைமைக்குத் தண்ணி காட்டும் எடியூரப்பா , சாய்பாபா ஆசிபெற புட்டபர்த்தி பறந்தார்.


ஊழல் புகாரில் சிக்கியுள்ள கர்நாடாக முதல்வர் எடியூரப்பாவை பதவி விலகக் கோரும் முடிவுக்கு கட்சித் தலைமை வந்துள்ள போதும், எடியூரப்பா கட்சித் தலைமையின் முடிவுகளுக்கு இசைவதாகத் தெரியவில்லை.


தொடர்ந்து வாசிக்க