Pages
▼
Saturday, April 30, 2011
அஜித் அனுமதிக்காத சிங்கள நடிகை!

தமிழ்சினிமாவில் பந்தா இல்லாத நடிகர்கள் மிகக்குறைவு! நெற்றிப்போட்டில் அடித்த மாதிரி மனதில் பட்டத்தை சொல்ல துணிச்சல் இருக்காது
தொடர்ந்து வாசிக்க
சிறிலங்காவின் அரசியற் தலைவர்களை வெளிநாடுகளில் கைது செய்ய முடியும் - விஜேதாச ராஜபகஷ

ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை என்பது ஒரு சாதாரண விடயமல்ல.சிறிலங்கா அரசியற் தலைவர்கள் வெளிநாடுகளுக்குப் பயணமாகும் போது,
தொடர்ந்து வாசிக்க
Friday, April 29, 2011
முதல் அணு மின் உலை வெற்றிகரமாக குளிர்விப்பு! - ஜப்பான்

ஜப்பானில் கடந்த மாதம் 11 ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட புகுஷிமா மின் அணு உலைகளில் முதலாவது அணு உலையை மீண்டும் வெற்றிகரமாக குளிர்வித்துள்ளதாக
தொடர்ந்து வாசிக்க
Thursday, April 28, 2011
தொடங்கியது ராணா !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்துக்கான பரபரப்பும் படப்பிடிப்பும் நேற்று ஆரம்பமாகிவிட்டது. ஆம் ராணா படப்பிடிப்புத் தொடங்கியது.
தொடர்ந்து வாசிக்க
சாய்பாபா மரணம் - சந்தேகங்கள் சர்ச்சைகள் தொடங்கின
சத்ய சாய்பாபா மறைந்துவிட்டார். அவரது உடலும் தேசிய மரியாதைகளுடன் நேற்று சமாதி வைக்கப்பட்டுவிட்டது. ஆயினும் அவரது மறைவு குறித்து சர்ச்சைகள் பல தோன்றத் தொடங்கியுள்ளன.
தொடர்ந்து வாசிக்க..
தொடர்ந்து வாசிக்க..
சினிமா தயாரிப்பில் இறங்கும் வீரப்பன் மனைவி?

கோடம்பாக்கம் எத்தனை ஜனநாயகம் இருக்கிறது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்குமா தெரியவில்லை! கார்நாடக அரசு தொடுத்த தீர் வழக்கு காரணமாக கடந்தமாதம் சிறையில்
தொடர்ந்து வாசிக்க
Wednesday, April 27, 2011
தேசியக் கொடி,21 துப்பாக்கி குண்டுகள், அரச மரியாதையுடன் ஶ்ரீ சத்ய சாய்பாபா உடல் அடக்கம்

தேசியக் கொடி, 21 துப்பாக்கி குண்டுகள் முழக்கம் ஆகிய அரச மரியாதையுடன், இந்திய ஆன்மீகத் தவைலர்களில் ஒருவராகத் தெரிவிக்கப்படும், ஶ்ரீ சத்ய சாய்பாபா உடல் அடக்கம் செய்யப்பட்டது. சாய்பாபாவின் இறுதிச் சடங்குகள் அறிவிக்கப்பட்டபடி, இன்று காலையில்
தொடர்ந்து வாசிக்க
Tuesday, April 26, 2011
இலங்கை யுத்தக் குற்ற ஆதாரங்கள் - மேலும் பல காட்சிகளை ஒளிபரப்பத் தயாராகும் சனல்4 ?

இலங்கையின் வன்னிப் பகுதியில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது, இடம்பெற்றதாகத் தெரிவித்து பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி பல்வேறு யுத்தக் குற்றக் காட்சிகளையும்
தொடர்ந்து வாசிக்க
நார்வே படவிழாவில் மைனாவுக்கு கீரிடம்!
நார்வே சர்வதேச தமிழ்த் திரைப்பட விழா கடந்த ஏப்ரல் 20-ம் தேதி ஆஸ்லோவில் துவங்கி 25-ம் தேதி வரை நடந்தது. வசீகரன் சிவலிங்கம் என்ற நார்வே தமிழரின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனத்தின் அயராத முயற்சியால்
தொடர்ந்து வாசிக்க
தொடர்ந்து வாசிக்க
ஸ்பெக்ட்ரம் ஊழல் - கலைஞர் பதவி விலக வேண்டும்: அல்லது விலக்க வேண்டும் - விஜயகாந்த் அறிக்கை!

குற்றச்சாட்டு எழுந்தவுடன் பதவி விலக வேண்டும் என்கின்ற அரசியல் நாகரீகத்தை கருதியும், தமிழ்நாட்டின் இன்றைய முதலமைச்சராக உள்ள கலைஞர், முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும்
தொடர்ந்து வாசிக்க
Monday, April 25, 2011
ராணாவின் நாயகிகள் அறுவர் - ஒருவர் த்ரிஷா!

மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் நடிப்பதற்காக ஹிந்திப்பட வாய்ப்பை மறுத்து விட்டு வந்தவர் த்ரிஷா.
தொடரந்து வாசிக்க
விடுதலைப் புலிகள் அழிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் பொதுமக்களின் உயிரிழப்புகளை இந்திய அரசு கண்டு கொள்ளவில்லை - கோர்டன் வைஸ்

சிறிலங்காவில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் அதிக அளவில் உயிரிழந்ததை ஐ.நா. சபையால் தவிர்த்திருக்க முடியுமென ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ்
தொடர்ந்து வாசிக்க
Sunday, April 24, 2011
சாய்பாபா பூதவுடல் அஞ்சலிக்காக புட்டப்பர்த்தி ஆச்ரமத்தில் - தலைவர்கள் இரங்கல் செய்தி !

இன்று காலை உயிர் பிரிந்த ஆன்மீகத் தலைவர் ஶ்ரீ சத்யசாயி பாபாவின் பூதவுடல், ஆனந்தபூர் சிறீ சத்திய சாய்பாபா மருத்துவனை வளாகத்திலிருந்து புட்டபார்த்தியில் உள்ள ஆசிரமத்துக்கு, எடுத்துவரப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாசிக்க
தமிழகத்திலிருந்து நகர்ந்த வைகைப்புயல் வடிவேல் ?

தமிழகத் தேர்தற் பிரச்சாரக் களத்தில், திமுக அணியின் பிரச்சசாரச் சூறாவளியாக மையம் கொண்டிருந்த வைகைப்புயல் வடிவேல், தமிழகத்தை விட்டு நகரந்திருப்பதாகத் தெரியவருகிறது.
தொடர்ந்து வாசிக்க
சாய்பாபாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் புட்டப்பர்த்தி பயணம்!

ஶ்ரீ சத்ய சாய்பாபாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் இன்று புட்டப்பர்த்தி பயணமாவர் எனத்
தொடர்ந்து வாசிக்க
Saturday, April 23, 2011
இந்திய ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான சத்ய சாயிபாபா உயிர் துறந்தார்.

உலகம் முழுவதும் இலட்சக் கணக்கான பக்தர்களைக் கொண்டிருந்த, இந்தியாவின் ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான சத்ய சாயிபாபா உயிர் துறந்தார்.
தொடர்ந்து வாசிக்க
விமானம் வாங்க விரும்பும் அஜித்!

விளையாட்டுகள் மீது தீவிர ஆர்வம் கொண்ட அஜித், ஃபார்முலா கார் ரேஸ் மீது கொண்ட காதல் காரணமாக தனது சினிமா கேரியரையே
தொடர்ந்து வாசிக்க
ஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு - எஸ்.எம். கோபாலரத்தினம்

ஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு எனும் தலைப்புக் கொண்ட மூன்று வருடங்களுக்கு முன் வெளிவந்த இந் நூல் நீண்டகால பத்திரிகை அநுபவம் கொண்ட
தொடர்ந்து வாசிக்க
Friday, April 22, 2011
விக்ரம் தொடங்கிய பசுமைப் புரட்சி!- கோடம்பாக்கத்தில் கருக்கொள்ளும் அடுத்த அரசியல் மேகம்?
நேற்று உலக பூமிதினம். முக்கியமாக இயேசு கிருஸ்து சிலுவையில் மரித்த தினமான புனித வெள்ளியும் கூட. நேற்று பகல் 12 மணி முதல் 1 மணி வரை தேவாலயத்தில் இயேசுவுன் மரிப்புக்காக துக்கத்தை அனுசரித்த சியான் கென்னி விக்ரம்,
தொடர்ந்து வாசிக்க
இலங்கையுடன் இணைந்து செயற்பட்டதனால் இந்தியாவும் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறது - டி.ராஜா

இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் இலங்கையுடன் இந்தியா இணைந்து செயல்பட்டமையாலேயே, போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா.நிபுணர்
தொடர்ந்து வாசிக்க
Thursday, April 21, 2011
வார ராசி பலன்கள் 22.04.2011 முதல் 28.04.2011 வரை

வார ராசி பலன்கள் 22.04.2011 முதல் 28.04.2011 வரையுள்ள பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள். இவை ராசிகளுக்கான கோசார பலண்கள்
தொடர்ந்து வாசிக்க
கிடைச்ச சின்ன நூலை வேச்சு பெரிய ஸ்வெட்டரே தச்சு போட்டிர்றீங்களே - எம்.எஸ்.பாஸ்கருடன் இனிய சந்திப்பு
வடிவேலு, விவேக், சந்தானம் என்று எத்தனை பெரிய காமெடியன்கள் இருந்தாலும், காமெடியோடு குணச்சித்திர நடிப்பிலும் ஜொலிக்கும் ஒரே டூ இன் ஒன் நடிகர் என்றால் அவர் எம்.எஸ்.பாஸ்கர். பயணம் படத்தில் இவர் பேசிய பைபிள் வாசகங்கள்
தொடர்ந்து வாசிக்க
அரவான் படத்திற்காக உருவாக்கப்பட்ட அதிரடி கிராமம்!

வெயில், அங்காடித்தெரு படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஜி. வசந்தபாலன் இயக்கும் பிரமாண்டப் படம் அரவான். ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்சனாகவி, கரிகாலன் நடித்து வரும் இந்தப்படத்துக்கு,
தொடர்ந்து வாசிக்க
Wednesday, April 20, 2011
தமிழரின் விடுதலைக்கான வீரர்களின் தியாக வரிசையில் தம்பி கிருஸ்ணமூர்த்தியும் இணைந்துள்ளார் - விடுதலைப்புலிகள் அஞ்சலி
தமிழரின் விடுதலைக்காக புறப்பட்ட பல்லாயிரம் வீரர்களின் தியாக வரிசையில் தம்பி கிருஸ்ணமூர்த்தி தன்னையும் இணைத்துக் கொடுள்ளார் என ,
தொடர்ந்து வாசிக்க
தொடர்ந்து வாசிக்க
ஜனாதிபதி மஹிந்த யுத்தக் குற்றவாளி என்றால் பிரபாகரன் என்ன காந்தியவாதியா ? - விமல் வீரவன்ச

புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, ஐ.நா. நிபுணர் குழு,
தொடர்ந்து வாசிக்க
அழைத்து வரவில்லை.. மனோகரா வசனம் பேசுவாரா ரஜினி?

ஓட்டுபோட்ட ரகசியம் வெளியானது ரஜினியை ரொம்பவே உலுக்கி விட்டது. வாரத்தில் இரண்டு முறை ரஜினியுடன் பேசிவிடும் முதல்வர் கருணாநிதி
தொடர்ந்து வாசிக்க
இலங்கையின் யுத்தக் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? - மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்தியா குரல் கொடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி
தொடர்ந்து வாசிக்க
Tuesday, April 19, 2011
நந்திதாதாஸுக்கு பிரெஞ்சு விருது!

பிரான்ஸ் தேசத்தின் மிக உயரிய விருதுகளில் ஒன்று செவாலியர். இந்த விருதை ‘ நைட் ஆஃப் த ஆர்டர் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் லெட்டர்ஸ்’ என்று
தொடர்ந்து வாசிக்க
இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை - ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த கிருஷ்ணமூர்த்தியின் கடிதம்

இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை எனக் குற்றம் சாட்டியுள்ளார் ஈழத் தமிழர் களுக்காக நேற்றுத் தீக்குளித்திருக்கும் தமிழக இளைஞரான கிருஷ்ணமூர்த்தி.
தொடர்ந்து வாசிக்க
மஹிந்த ராஜபக்சவை தண்டிக்க வேண்டும் - தமிழக இளைஞர் தீக்குளிப்பு

சொந்த மண்ணில் தமிழர்களை கொன்றழித்த இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவை தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி,
தொடர்ந்து வாசிக்க
ஒப்பந்தம் முடிந்த பின்னும் விளம்பரம் ஒளிபரப்பு - 1 கோடி நஷ்டஈடு வேண்டும் - தமன்னா
ஒப்பந்தம் முடிந்த பின்னும் விளம்பரம் ஒளிபரப்பு - 1 கோடி நஷ்டஈடு வேண்டும் - தமன்னா
தான் நடித்த சோப்பு விளம்பரமொன்றை அதனது ஒப்பந்த காலம் முடிவுற்ற பின்னரும் ஒளிபரப்பி வருவதால்
இலங்கை தமிழர்கள் தொடர்பில் ஐ.நாவின் இரத்தக்கறையை, நிபுணர் குழு அறிக்கை அழித்துவிடாது - த ரைம்ஸ்

இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு, தனது அறிக்கையை பான் கீ மூனிடம் கையளித்ததிலிருந்து மேற்குலகத்தின் பார்வை மீண்டும்
தொடர்ந்து வாசிக்க
Monday, April 18, 2011
Sunday, April 17, 2011
Saturday, April 16, 2011
Friday, April 15, 2011
ரஜினி வாக்களித்த வீடியோவைப் பார்த்த கலைஞர் டென்ஷன் ?

நடந்து முடிந்த தேர்தலில் கோலிவுட்டின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. விஜயகாந்த் மீதான தனது தனிப்பட்ட பகையை,
தொடர்ந்து வாசிக்க
இலங்கையர் என்ற பெருமிதம் எவருக்கும் இல்லை

அரசியலில் காலத்துக்கு காலம் ஆட்சியதிகாரங்கள் மாறுவது வரலாற்றுத் தொடர்தான். முடியாட்சிக் காலத்தில் மன்னனைப் போற்றும் மரபு இருந்ததும் தெரிந்ததுதான். ஆனால் மக்களாட்சிக் காலத்திலும்,
தொடர்ந்து வாசிக்க
தங்கபாலு நூறு சீமான்களுக்கு சமம் - எஸ்.வி.சேகர்

தங்கபாலு நூறு சீமான்களுக்கு சமம் என எஸ்.வி. சேகர் குறிப்பிட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, 19 பேரை கட்சியில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
தொடர்ந்து வாசிக்க
Thursday, April 14, 2011
ஓபாமா, சோனியா காந்தி, ஆகியோரைவிடச் சிறந்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷ - டைம்ஸ் சஞ்சிகை கணிப்பு

அமெரிக்க அதிபர் ஒபாமா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே, ஆகியோரைப் பின் தள்ளி, உலகின் அதிக சக்தி வாய்ந்த பிரபலங்களின் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள்
தொடர்ந்து வாசிக்க
சட்டமேதையும், மக்கள்கவிஞரும்

இன்று சித்திரை வருட பிறப்பு மட்டுமல்ல இரண்டு முக்கிய நபர்களுக்குமான பிறந்த நாளும் கூட. ஒருவர் இந்திய சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை அம்பேத்கர், மற்றொருவர் மக்கள்
தொடர்ந்து வாசிக்க
மாப்பிள்ளை விமர்சனம் - ஒரு ரசிகனின் பார்வையில்
1989-ல நம்ம சூப்பர் ஸ்டார் - மேஸ்ட்ரோ - ஸ்ரீவித்யா மேடம் கூட்டணியில - 100 நாட்களைத்மாப்பிள்ளை விமர்சனம் - ஒரு ரசிகனின் பார்வையில்
Wednesday, April 13, 2011
அதிகமானோர் வாக்களித்தமையானது ஒரு மாற்றம், எழுச்சி - விஜய்
இளைய தளபதி விஜய் தன் தந்தை எஸ்.ஏ சந்திரசேகரனுடன் மதியம் 3.30 மணிக்கு சென்னைஅதிகமானோர் வாக்களித்தமையானது ஒரு மாற்றம், எழுச்சி - விஜய்
மகனுக்காக சென்னை வரும் சிரஞ்சீவி!
சிரஞ்சீவி மகன் ராம்சரன் தேஜா நடித்து இந்தியத் திரையுலகையே மிரட்டிய படம் மகாதீரா.
மகனுக்காக சென்னை வரும் சிரஞ்சீவி!
Tuesday, April 12, 2011
சிறிலங்காவில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை சமர்பித்தது.

சிறிலங்காவில் இடம் பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு,
தொடர்ந்து வாசிக்க
ஷங்கரின் அடுத்த ஹீரோ ?
நண்பன் படத்தில் இடம்பெரும் கல்லூரி வளாகக் காட்சிகளை, இரண்டாம் கட்ட படப்பிடிப்பாக டெல்லியை அடுத்த டெக்ராடூன் ராணுவப் பள்ளியில் படம் பிடித்து திரும்பினார் இயக்குனர் ஷங்கர். மொத்த தமிழகமும் தேர்தல் நெருப்பில்
தொடர்ந்து வாசிக்க
முதல் விண்வெளிப் பயணத்தின் 50வது ஆண்டு நிறைவு - இன்று கூகிள் நினைவு கூருகிறது

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னதாக 1961ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ந் திகதி விண்வெளியில் கலம் ஏறி முதல் மனிதன் பயணித்தான்.
தொடர்ந்து வாசிக்க
Monday, April 11, 2011
அச்சுதானந்தன் - தாத்தா, ராகுல் - அமுல் பேபி - அந்தோணி - கும்பகர்ணனன் - இந்தியத் தலைவர்களின் கருத்தாடல்

அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தியை, அமுல் பேபி என கேரள முதல்வர் அச்சுதானந்தன் நேற்று விமர்சித்திருந்தார்.
தொடர்ந்து வாசிக்க
சியான் விக்ரமுக்கு சர்வதேச அங்கீகாரம்!

தேசிய விருது பெற்ற நடிகரான சியான் விக்ரம் ஐக்கிய நாடுகள் சபையின் ஹாபிடேட் (ஐ நாவின் மனித குடியேற்ற திட்டம்)பிரிவின் இளைஞர் தூதராக
தொடர்ந்து வாசிப்பு
விஜயகாந்த் சென்ற வாகன தொடரணி மீது செருப்பு வீச்சு - ரிஷிவந்தியத்தில் பரபரப்பு?
வடிவேலு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற வாகன தொடரணி மீது செருப்புக்கள் வீசப்பட்டதுக்கு பதிலடியாக, இன்று விஜயகாந்த் சென்ற வாகன தொடரணி மீது செருப்பு வீசப்பட்டுள்ளது எனத் தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
1947 இல் பூமிக்கு வந்திறங்கிய வேற்றுக்கிரக வாசிகள்? - FBI வெளியிட்டுள்ள புதிய படங்கள் !

1947 இல் ஆம் ஆண்டு பூமிக்கு வந்திறங்கிய வேற்றுக்கிரக வாசிகளின் (Aliens) புகைப்படத்தை (?) FBI தற்போது வெளியிட்டுள்ளது. 1000 ற்கும் மேற்பட்ட தனது பழைய கோப்புக்களை,
தொடர்ந்து வாசிக்க
கலைஞர் மூளையுள்ள முதலாளி; உலகக்கோப்பை இந்தியாவுக்கு, ஊழல் கோப்பை கலைஞருக்கு - எஸ்.ஏ.சந்திசேகரன்
Sunday, April 10, 2011
விஜய் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் அதிரடிப் புகார்!
விஜய் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் அதிரடிப் புகார்!
விஜய் நடித்த காவலன் படத்தின் சென்னை மாவட்ட விநியோக உரிமையை 5 கோடி கொடுத்து வாங்கி வெளியிட்டாராம்
கோலிவுட் 'அம்மா'வின் சம்பளம்!
தமிழ் சினிமாவில் அழுத்தமான அம்மா கதாபாத்திரம் என்றால் அது சரண்யா பொன்வண்ணன் என்று முடிவு செய்து விட்டார்கள்.
கோலிவுட் 'அம்மா'வின் சம்பளம்!
Saturday, April 9, 2011
தலைமுடியால் தபாங் ரீமேக்கை தள்ளிப்போட்ட சிம்பு!
சிம்புவின் அலும்புவை கேள்விப்பட்டு பெரிய ஹீரோக்களே கொஞ்சம் வெலவெலத்துத்தான் போய் இருக்கிறார்கள்.
தலைமுடியால் தபாங் ரீமேக்கை தள்ளிப்போட்ட சிம்பு!
Friday, April 8, 2011
சிறிலங்கா இராணுவத்தைப் போர்க்குற்றவாளியாக்கும் மற்றுமொரு காணொளி ஆதாரம் வெளியானது ?

வன்னியில் நடைபெற்ற இறுதிச் சமரின் பின்னர், சிறிலங்கா இராணுவத்தினரிடம் சிக்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளில்,
தொடர்ந்து வாசிக்க

