Pages

Tuesday, June 28, 2011

ஒரே குட்டையில் மீன் பிடிக்கும் மூன்று முன்ணனி இயக்குனர்கள்!

ஆங்கிலப் படங்களை பார்த்து ஒரேநேரத்தில் நீ முந்தி நான் முந்தி என காப்பியடிப்பதில் கோடம்பாக்கத்தில் பெரிய போட்டியே நடக்கும்.

ஒரே குட்டையில் மீன் பிடிக்கும் மூன்று முன்ணனி இயக்குனர்கள்!

இதயம் கவர்ந்த இயக்குனருக்கு கால்ஷீட் கொடுத்த ஹாட் கதாநாயகி!

இயக்குனர் கௌதம் மேனனனுக்கு ஒரு கதாநாயகியைப் பிடித்து விட்டால் தொடர்ந்து தனது படங்களில் வாய்ப்புக்கொடுப்பார்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு பதிப்புக்களிலுமே சமந்தா இருந்தார்.

இதயம் கவர்ந்த இயக்குனருக்கு கால்ஷீட் கொடுத்த ஹாட் கதாநாயகி!

செங்கடலை அனுமதித்த மத்திய தனிக்கை குழு!

பிரபல ஆவணப் பட இயக்குனரும், தமது பாலியல் கவிதைகளால் பிரபலமான பெண்கவிஞருமான

செங்கடலை அனுமதித்த மத்திய தனிக்கை குழு!

'அவன் இவன்' - ஹாட் விமர்சனம்

‘சேது’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் பாலா.அதன் பிறகு அவரது ஒவ்வொரு படமும் தமிழ்

'அவன் இவன்' - ஹாட் விமர்சனம்

வாலி+வாழ்த்து= காலி

AddThis Social Bookmark Button

எழுபத்தைந்து வயது முதுமையிலும் இளமையாகப் பேசகூடியவர் வாலி.

அதிலும் சக கவிஞர்களை புகழும் வாய்ப்புக் கிடைத்தால் அவர்களது வயது எத்தனை

வாலி+வாழ்த்து= காலி

4தமிழ்மீடியா என்னாயிற்று..?

அன்பிற்கினிய வாசக உறவுகளுக்கு!

4தமிழ்மீடியாவின் தொடர்ச்சியான சேவையில் தற்போது ஏற்பட்டிருக்கும் தடைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, இன்னும் ஒரிரு தினங்களில், தனது தொடர்ச்சியான செய்திச் சேவையை மீளவும் திருப்திகரமாக வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், 4தமிழ்மீடியாவிற்கு என்ன நடந்தது என்பது குறித்தும் அதன் வாசகர்களுக்கு அறியத் தரவும் கடமைப்பட்டுள்ளோம்.

அதிகரித்துச் செல்லும் வாசகர்கள் மற்றும் சிறந்த சேவையை வழங்குவது என்பது தொடர்பில் 4தமிழ்மீடியா இணையத்தை புதிய தொழில்நுடப வளங்களுடன் கூடிய, வேறு ஒரு இணைய வழங்கிக்கு, மாற்றும் பணிகளை கடந்த வாரம் மேற்கொண்டிருந்தோம். அவ்வாறான மாற்றங்கள் நிறைவாக செய்து முடிக்கப்பட்ட போது எதிர்பாராத விதமான புதிய ஒரு சிக்கலைச் சந்தித்துள்ளோம்.

கடந்த சில மாதங்களுக்கு முன், 4தமிழ்மீடியா மீது தொடுக்கப்பட்டிருந்த இணையவழித் தாக்குதல் ஒன்றின் பொறிமுறை எச்சங்கள், கோப்புக்களில் மறைந்திருந்து செயற்படுவதனால், நாங்கள் எதிர்பார்த்திருந்த திருப்தியான சேவையினைப் பெற முடியாதிருந்தது. அதனால் அனைத்தையும் துல்லியமாக ஆராய்ந்து, தூய்மைப்படுத்தும் பணிகளினால் தாமதமும், தடங்கலும், ஏற்பட்டுள்ளது. ஆயினும் எமது தொழில் நுட்பப் பிரிவினர் தொடர்ச்சியாக இயங்கி வருகின்றனர். ஆதலால் விரைவில் அனைத்து தொழில்நுட்ப சிக்கல்களிலும் இருந்து மீண்டு, தொடர்ச்சியான சேவையை வழங்குவோம். அதுவரை வாசகர்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மன்னிக்க வேண்டுகின்றோம்.

விரைவில் மீண்டும் புத்துணர்ச்சியுடனும், புதிய வளங்களுடனும் உங்கள் கணினித் திரைகளில் காட்சி தரும் 4தமிழ்மீடியா

நன்றி!

4தமிழ்மீடியா குழுமம்

Sunday, June 19, 2011

தற்காலிக இடைநிறுத்தம்

தற்காலிக இடைநிறுத்தம்

சேர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப தடங்கலால் 4தமிழ்மீடியா இணையத்தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் அதன் சேவை தொடரும் என்பதை அறியத்தருகின்றோம். அதுவரை ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம். 4tamilmedia team

தற்காலிக இடைநிறுத்தம்

சேர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப தடங்கலால் 4தமிழ்மீடியா இணையத்தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் அதன் சேவை தொடரும் என்பதை அறியத்தருகின்றோம். அதுவரை ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம். 4tamilmedia team

மாறியது பகலவன் கதை!

எத்தனை தடைகள் வந்தாலும் நண்பன் படத்தை முடித்துக் கொடுத்த கையோடு ‘பகலவன்’ படத்தை தொடங்குவதில் உறுதியாக இருகிறதாம் சீமான்,

மாறியது பகலவன் கதை!

Tuesday, June 14, 2011

அனுஷ்காவோட ஆள்? அவிழ்ந்தது முடிச்சு?

டோலிவுட்டில் நேற்று மாலை தொடங்கி பரபரப்பாக உலா வந்து கொண்டிருக்கிறது ஒரு செய்தி!

அனுஷ்காவோட ஆள்? அவிழ்ந்தது முடிச்சு?

வடிவேலு என்ன செய்கிறார்? - நான் பேசுவதும் பேசாதிருப்பதும் அவுங்க கையில என்கிறார்.


தேர்தல் முடிவுகளின் பின் வடிவேலு எங்கேயோ ஓடி ஒளிந்து விட்டார் என்றுதான் எல்லோரும் நினைத்துக்கொண்டிருகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல!

தொடர்ந்து வாசிக்க

விஜய் - தமிழக முதல்வரைச் சந்தித்த போது..?



கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடிகர் விஜயும், அவரது தந்தை எஸ்.ஏ.சியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்த

தொடர்ந்து வாசிக்க

இயக்குநர் சங்கத் தேர்தல் - மாற்றம் காண போட்டியிடும் புதிய அலைகள்!


இந்தமுறை போல எந்தமுறையும் தமிழ்நாடு திரைபட இயக்குனர் சங்கத்தேர்தலில் இத்தனை கடுமையான போட்டி இருந்ததில்லை. பாரதிராஜா தலைவராகவும், ஆர்.கே.செல்வமணி செயளாலராகவும்.

தொடர்ந்து வாசிக்க

ஆண்மை தவறேல் – உங்கள் உள்ளத்தை கடத்தும்!



சர்வேதேச அளவில் மிக அதிகமாக நடக்கும் குற்றகளில் முதலிடம் வகிப்பது போதை பொருள் கடத்தல். இரண்டாவது இடம் ஹுமன் டிராஃபிக்கிங் என்று சொல்லப்படும் இளம் பெண்களை கடத்துவது.

தொடர்ந்து வாசிக்க

Wednesday, June 1, 2011

தவறிழைக்குமா தமிழகம்..?



2009ம் ஆண்டின் தொடக்கம் முதல் மே18ந் தேதியும் தாண்டி, ஈழத்தமிழினத்தின் அவலக் குரல் அந்த மண்ணிலிருந்து எழுந்த போது, அதந்தக் குரலை முதலில் கேட்கக் கூடிய தொலைதூரத்தில், உணரக்கூடிய உறவுநிலையில் இருந்த தமிழகம்,

தொடர்ந்து வாசிக்க