Pages

Sunday, January 18, 2009

தொல். திருமாவளவன் உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்தார்.

(ஆடியோச் செய்தி இணைக்கப்பட்டுள்ளது) சென்னை மறைமலைநகரில் கடந்த நான்கு தினங்களாக, ஈழத்தமிழர்களைப்பாதுகாக்க இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்துமாறு, இந்திய மத்திய அரசைக்கோரி, நடாத்தி வந்த உண்ணாநிலைப்போராட்டத்தினை, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ்,

எமது செய்தியாளர் வழங்கும் ஒலிவழிச் செய்தி:

1 comment:

  1. அது என்னங்க உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்தார்.அவர் கேட்டது நிறைவேறிவிட்டதா?

    ReplyDelete