Pages

Thursday, March 5, 2009

இந்தியத் தேர்தலின் தமிழக களத்தில் ஈழப்பிரச்சனை

அன்மைக்காலமாக தமிழகத்தில் எழுச்சி கண்டிருக்கும் ஈழத்தமிழர் போராட்டத்துக்கான ஆதரவு எழுச்சி நிலை, தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தியத் தேர்தல் களத்தில் என்னாகும் என்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்..? உங்கள் கருத்தை இங்கே சொல்லுங்கள்

1 comment:

  1. தேர்தலை முன்னிட்டு ஜெயா அம்மா அறிவித்து இருக்கும் உண்ணா விரதமே சொல்கிறதே எதை நோக்கி போக போகின்றது என்பதை.

    ReplyDelete