Pages

Saturday, May 9, 2009

பாதுகாப்புவலயத்தில் 180,000 பொதுமக்கள் எஞ்சியிருக்கிறார்கள் - சிறிலங்கா இராணுவம்


யுத்த சூனிய பிரதேசத்தில், இன்னமும் 180,000 மக்கள் எஞ்சி இருப்பதாகவும், அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இராணுவத்தினரிடம் உள்ளதாகவும், வன்னிபிராந்திய படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ளஇராணுவத்தினரின் எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக இராணுவத்தினரின் 53,58 ஆம் படைப்பிரிவு தளபதிகளுடனும், 8 வது துரித நடவடிக்கை படைப்பிரிவின் தளபதியுடனும், வன்னி பிராந்திய படைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய நடாத்திய கலந்துரையாடலிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனை சிறீலங்கா தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி செய்திப்பிரிவும் உறுதிப்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment