Pages

Thursday, May 21, 2009

இடைத்தங்கல் முகாம் கொடுமைகளை வெளிக்கொணருகிறது மற்றுமொரு சர்வதேச ஊடகம்


பாதுகாப்பு வலயத்திலிருந்து இராணுவ கட்டுப்பாட்டுப்பிரதேசத்திற்கு வந்த தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் நடைபெறும் கொடுமைகள் பற்றி மற்றுமொரு சர்வதேச ஊடகம் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. பிரித்தானியாவின் Chanel4 தொலைக்காட்சிச் சேவை முதல் தடவையாக இடைத்தங்கல் முகாம்களில் வதியும் மக்களின் துயரங்களைப் பதிழவு செய்தது.

தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment