Pages

Saturday, May 23, 2009

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி தற்கொலை


உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் தனது சேவைக்காலத்தில் நிகழ்ந்த தவறுகளால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி மேலிட்டதன் காரணமாக தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி 'ரோ மூ ஹயுன்' (Roh Moo-hyun) இன்று(சனி) காலை 8.15a.m அளவில் தனது கிராமத்திலுள்ள மலையுச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இத்தகவல் அவரது சட்டத்தரணி 'மூன் ஜாயி'(Moon Jae) ஆல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க..

No comments:

Post a Comment