Pages

Thursday, June 4, 2009

முகாம் துயர்களின் இன்னுமொரு சாட்சியாக உயர் நீதிபதி


சிறிலங்காவின் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனுபவித்து வரும் இன்னல்களையும், துயரங்களையும் கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை என சிறீலங்கா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரத்.என்.சில்லா கூறியுள்ளார்.நீர்கொழும்பின் மரவிலா, எனுமிடத்தில் நீதிமன்ற வளாகம் ஒன்றை திறந்து வைத்து பேசிய சரத்.என்.சில்வா தனது நிவாரண கிராமங்களுக்கான விஜயத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதன் போது அவர் கூறியவை..

மேலும் வாசிக்க...

No comments:

Post a Comment