Pages

Wednesday, June 24, 2009

இந்தியாவில் மூங்கில் உற்பத்தி அதிகரிப்பு


இன்னும் சில ஆண்டுகளில் தென் இந்தியா முழுக்க மூங்கில் அல்வா, சாம்பார், வேட்டிகள், சட்டைகள், சேலைகள், சால்வைகள் பிரபலமாகி விடும். மூங்கில் சாகுபடி செய்த விவசாயிகள் வருடந்தோறும் நிரந்தர வருவாய் பெறும் அளவுக்கு செழிப்புடன் இருப்பார்கள் என திண்டுக்கல்லில் நடந்த மூங்கில் சாகுபடி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வாசிக்க...

No comments:

Post a Comment