Pages

Sunday, June 21, 2009

மேற்கு வங்கத்தில், மாவோயிஸ்ட்கள் பந்த் அறிவிப்பு. தொடரும் பதட்டம்.


இந்தியாவின் மாவோயிஸ்ட் நக்ஸல் அமைப்பினர் மேற்கு வங்க மாநிலத்தில், பழங்குடியின மக்கள் வசிக்கும் ஐம்பது கிராமங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.இவர்களது கட்டுப்பாட்டிலிருந்து, இக்கிராமங்களை மீட்டெடுக்கும் நோக்கில், கடந்த சில நாட்களாக மத்திய துணை இராணுவப்படையும், காவற்துறையும், தாக்குதல் தொடுத்துள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment