Pages

Friday, June 5, 2009

பறக்கத் தயாரான விமானத்தில் மின் கோளாறு - சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு


செ‌ன்னை ‌மீன‌ம்பா‌க்க‌மச‌ர்வதேச ‌‌விமான ‌நிலைய‌த்‌தி‌லஇரு‌ந்தநே‌ற்‌றிரவு‌ பறப்பதற்குத் தயாரான விமானம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட மின் கோளாறு இறுதி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக அதில் பயணம் செய்த 202 பேர்கள் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டனர். சென்னை விமான நிலையத்திலிருந்து, நேற்றிரவு 11.45 ம‌ணி‌க்க சி‌ங்க‌ப்பூரு‌க்கபுற‌‌ப்பதயாராஇரு‌ந்த ‌விமான‌த்திலேயே இந்த மி‌னகோளாறு ஏற்ப‌ட்டது. ‌

மேலும் வாசிக்க...

No comments:

Post a Comment