Pages

Thursday, June 11, 2009

இந்திய அணு விஞ்ஞானி மாயம். கடத்தப்பட்டிருக்கலாமோ என அச்சம்?


இந்தியாவின் முக்கிய அணு விஞ்ஞானி ஒருவர் காணமற்போயுள்ளதாகச் செய்திகள் வெளி வந்துள்ளன. கடந்த திங்கட் கிழமை முதல் காணமற்போயுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இவர் கடத்தப்பட்டிருக்கலாமோ எனும் சந்தேகங்கள் தற்போது எழுந்துள்ளன. காணமற் போயிருக்கும் இவர் ஒரு தமிழர் . எல். மகாலிங்கம் எனும் அவர், கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் அணு மின் நிலையத்தில் பணியாற்றிய அணு விஞ்ஞானி .

தொடர

No comments:

Post a Comment