Pages

Tuesday, July 28, 2009

சர்வகட்சிக் குழுவின் தீர்வுத் திட்டத்தை குப்பைத் தொட்டியில் போடவேண்டும் - தே.தே. இயக்கம்


அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையில் சர்வகட்சிக் குழுவினால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்ட யோசனைகளை ஜனாதிபதி ஆராயாமல் குப்பைத் தொட்டியில் போட வேண்டுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. தேசியப் பிரச்சினை தொடர்பிலான சர்வகட்சிக் குழுவினரின் யோசனைகளை அரசாங்கத்திடம் இந்த வாரம் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் திஸ்ஸ விதாரண அறிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment