Pages

Saturday, August 8, 2009

13 வது சீர்திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தக்கோரி, மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை


1987 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும், சிறிலங்காவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக உருவாக்கப்பட்டுள்ள 13 வது சீர்திருத்த சட்ட மூலத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம், இலங்கைத் தமிழ் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் தலைவர்களான குணசேகரன், வசீகரன் ஆகியோர் இந்திய பிரதமரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மேலும்

தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment