Pages

Thursday, August 13, 2009

யுத்தவலயத்தில், யுத்தத்தின் பின் 1322 புதைகுழிகள் எப்படி வந்தது? - புதிய செய்மதிப்படங்கள் ஆதாரம்


சிறிலங்காவின், முள்ளியவாய்க்கால் பிரதேசத்தில், கடந்த மே மாதம், இறுதிக்கட்ட தாக்குதல் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டதனை உறுதிப்படுத்தும் பல செய்மதிப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன.

யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்த அரசு, அதன் பின்னர் அறிவிக்கபப்ட்ட பாதுகாப்பு வலயத்தில் எவ்வித ஊடகங்களையும், செல்ல இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இறுதிக்கட்ட தாக்குதல்கள் மிக உச்ச அளவில் இருந்த போது ஒரே நாளில் சுமார் 20,000 த்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சமும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment