Pages

Friday, August 21, 2009

அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை ஏ9 வீதியினூடாக அனுமதிக்க கோரிக்கை


அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை கொழும்பிற்கு ஏ9 வீதியூடாகக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரூடாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment