Pages

Thursday, August 20, 2009

வி.புலிகளை தலைமை தாங்கி நடத்த, இனி யாரும் இல்லை - கருணா


குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு நிலைகுலைந்துள்ளதாகவும், அவர்களை தலைமை தாங்கி வழிநடத்தக்கூடிய ஆளுமை கொண்ட சிரேஷ்ட்ட உறுப்பினர்கள் எவரும், அவ் அமைப்பில் மிச்சமில்லை என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment