Pages

Thursday, August 6, 2009

தஸ்லிமா நஸ்ரின் இந்தியா வந்தார்.


தஸ்லிமா நஸ்ரின் வங்கதேசத்தின் பிரபல பெண் எழுத்தாளர். 'லஜ்ஜா' எனும் புத்தகத்தில் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை விமர்ச்சித்து எழுதியிருந்தமையால், முஸ்லிம் அமைப்புகளின் கோபத்திற்கு ஆளாகியிருந்தார். இதனால் இந்திய அரசின் உதவியில்இந்தியாவில் வசித்து வந்த இவர், கடந்த வருடத்தில், அரசியற்கட்சிகள் இந்திய அரசுக்குக் கொடுத்த அழுத்தத்தை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி சுவீடன் நாட்டிற்குச் சென்றிருந்தார்.

தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment