Pages

Thursday, September 17, 2009

ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி பாஸ்கோ, இன்று இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம்

சிறீலங்காவுக்கான அதிகார பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் லைன் பாஸ்கோ, நேற்று கொழும்பை வந்தடைந்தார். இடம்பெயர்ந்த மக்களின் நிலைமை தொடர்பாக நேரடியாக கண்டறியவும், அங்கு மேற்கொளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக, நேரடியாக கண்டறியவும் இன்று வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு செல்லும் அவர், நாளை வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment