Pages

Sunday, November 8, 2009

கோத்தபாயாவை பதவி விலக்க சிராந்தி ராஜபக்ஷ எண்ணம்?


சரத் பொன்சேகாவிற்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான மோதலின் பின்னணியில் ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபாயாவுக்கும், ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவுக்குமிடையில் மோதல் நிகழ்வாதகத் தெரியவருகிறது. ஜனாதிபதியுடன் சரத் பொன்சேகாவின் மோதலை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரே ஏற்படுத்தியதாக கருதும் ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷ, கோதாபய ராஜபக்ஷவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதன் மூலம் இந்த மோதலை தவிர்க்க...

மேலும் வாசிக்க...

No comments:

Post a Comment