Pages

Thursday, November 12, 2009

சீருடையில் இருந்து சிங்கள உடைக்கு மாறினார் சரத் பொன்சேகா.



சிறிலங்கா இராணுவத்தின் முப்படைகளுக்கான பிரதானி பதவியில் இருந்து விலகும் கடிதத்தைச் சமர்ப்பித்த சரத் பொன்சேகா. தன் இராணுவச் சீருடைகளைக் களைந்து, தூய வெள்ளை நிறத்தில் சிங்களத் தேசிய உடையணிந்து, களனி விகாரைக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment