Pages

Wednesday, December 2, 2009

தமிழகத்தில் மீளவும் சர்ச்சுக்கள் மீதான தாக்குதல்



தமிழகத்தில் கத்தோலிக்கத் தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் மீளவும் ஆரம்பித்துள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், இவ்வாறான தாக்குதல்களில், கத்தோலிக்கத் தேவாலயங்களாகிய சர்ச்சுக்கள் சிலவும், அங்கிருந்த சிலைகளும், தாக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment