Pages

Thursday, December 17, 2009

தென்னிலங்கையில் தேர்தல் வன்முறைகள் ஆரம்பம், பொன்சேகா பேனருக்கு பெற்றோல் குண்டு



சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நேற்றைய தினம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், தேர்தல் வன்முறைகளும் உக்கிரமடையத் தொடங்கியுள்ளனதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவின் வரலாற்றில், ஆறாவது ஜனாதிபதித் தேர்தலாக அமையும் இத் தேர்தல் அதி கூடிய வன்முறைகள் நடைபெறக் கூடிய தர்தலாக வும் அமையுமென அவதானிகள் கருதுகின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment