Pages

Thursday, December 24, 2009

கிறிஸ்மஸ் பிரார்த்தனைக்கு முன் போப்பை தள்ளிவிட்ட பெண்ணால் வத்திகானில் பரபரப்பு.


கிறிஸ்தவ மதத்தின் செயற்பாட்டு மையமான வத்திகானில், புகழ்மிக்க கிறிஸ்மஸ் நள்ளிரவுப் பிரார்த்தனைக்கு வந்த போப்பாண்டவரை மனநலம் குன்றிய பெண் ஒருவர் தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயினும் சில நிமிடங்களில் சுதாகரித்துக் கொண்ட போப் தொடர்ந்து நள்ளிரவுப் பிரார்த்தனையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment