Pages

Wednesday, December 16, 2009

விடுதலைப்புலிகளின் தலைவர்களை கொலை செய்ய உத்தரவிட்டது கோத்தபாயவா? இந்தியாவா?


எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தால் மகிந்த ராஜபக்சவை விட இந்தியாவே அதிகம் அச்சத்துக்கு உள்ளாகியிருக்கிறது. எனெனில், இறுதிப்போரில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பொன்சேகா வாய் திறந்தால் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்குற்ற விசாரணைகள் தொடர்பில் இந்தியாவும் நீதிமன்றுக்கு செல்லவேண்டியிருக்கும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment