Pages

Tuesday, December 22, 2009

இணையத்தளம் மூலம் தமிழகத்தில் பெண்களை ஏமாற்றிய இரு இளைஞர்கள் கைது!


இணையத்தளத்தில் டிஜிட்டல் மீடியா தொழில்நுட்பம் மூலம் தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள தமது பெண் தோழிகளின் மெயில் ஐடியைத் திருடி அதிலுள்ள ஏனைய தொடர்பாளர்களுக்கு தேவையற்ற ஈ மெயில்களை அனுப்பியதன் மூலம் அப்பெண்களின் தனிப்பட்ட உரிமைகளில் விரிசலை(ஈவ் டீசிங்) ஏற்படுத்திய இரு இளைஞர்கள் தமிழ்நாட்டின் விசேட போலீஸ் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment