Pages

Saturday, January 23, 2010

சென்னையில் தமிழ்ச் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாடு!


உண்மை மிகு ஊடகவியலாளனாய், நல் இதயம் கொண்ட மனிதனாய், ஈழத்தமிழ் மகக்கள் மீத இரக்கம் கொண்டவனாய், தன்னை மரித்துக் கொண்டவன் முத்துக்குமார். வரும் 29.01.10ல் ஈக ஒளி முத்துக்குமார் முதலாம் ஆண்டு நினைவு நாள். அன்றைய தினத்தில், தமிழ்ச் செய்தியாளர்கள் உயிரெழுச்சி மாநாடு சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment