Pages

Wednesday, January 13, 2010

பிரபாகரன் தாயாரின் கண்ணீரும் விகட விடுப்பும்.


விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயாரை இந்தியா சம்மதித்தால் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கலாம் எனச் சிறிலங்கா ஜனாதிபதி சொல்லியதாகச் செய்தி வந்திருக்கிறது. கனடாவில் உள்ள பிரபாகரனின் சகோதரி கடந்த ஆறு மாதகாலமாக கனடாவிற்கு அவர்களை அழைத்துக்கொள்ள பல வழிகளிலும் முயற்சித்தும் , அந்தக் கோரிக்கையை சிறிலங்கா அரசு மழுப்பிக் கொண்டிருக்கிறது என்பது மற்றொரு செய்தி.




தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment