Pages

Sunday, February 21, 2010

சரத் பொன்சேகா விரைவில் இராணுவ நீதிமன்றில் விசாரிக்கப்படுவார் - இராணுவப் பேச்சாளர்


இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா சேவையிலிருந்து ஓய்வு பெற்று மே மாதம் 14ஆம் திகதியுடன் ஆறு மாதங்கள் முடிவடைவதால் அத்தினத்துக்கு முன்னர் அவர் மீதான இராணுவ நீதிமன்ற விசாரணைகளை நடத்தி முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment