Pages
முகப்பு
4தமிழ்மீடியா
வீடியோ
சினிமா கேலரி
Friday, March 12, 2010
நின் தரிசனம் நாடி
சைவர்களின் கோயிலில் தில்லை சிதம்பரமென்றும், வைணவர்களின் கோயிலில் திருவரங்கம் என்றும் சிறப்பாக போற்றப்படுகிறது. மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், நம்பியாண்டார் நம்பி போன்ற போற்றக்குரிய தமிழ்ச்செம்மல்களால் பாடப் பெற்றது தில்லை சிதம்பரம்.
மேலும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
View mobile version
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment