Pages

Monday, August 30, 2010

நக்சலைட்டுக்களின் ஏகே 47 க்கு 15 ஆயிரம்,சரணடைந்தால் 2 லட்சம் - மத்திய அரசின் புதுயுக்தி



இந்தியாவின் மேற்கு வங்காளம் பீகார் சதீஷ்கர் ஜார்கண்ட் ஒரிசா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து பாதுகாப்பு படையினரையும் பொலீசாரையும் இந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று வருகின்றனர். அவ்வப்போது சில இடங்களில் பொலீஸ் நிலையங்களையும் தகர்த்து வருகின்றனர். இந்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் நக்சலைட் தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.

தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment