Pages

Tuesday, August 24, 2010

கருணாநிதி என்றால் மக்கள் மனதில் ஊழல்வாதி என்ற அடையாளம்தான் நிற்கிறது - கேப்டன் பதிலடி



எம்.ஜி.ஆர் மீது சுமத்திய அதே குற்றச்சாட்டை என் மீது சுமத்தும் முதலமைச்சர் கலைஞர் குறித்து அன்றிலிருந்து இன்று வரை ஊழல்வாதி என்ற அடையாளம்தானே மக்கள் மனதில் நிலையாக நிற்கிறது. இதை நானா முதலில் சொல்கிறேன். ஊர் சொல்லுகிறது, உலகம் சொல்லுகிறது, நல்லோர்கள் சொல்லுகின்றனர், நாடே சொல்லுகிறது. ஏன், உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா அவர்களே விஞ்ஞான ரீதியான ஊழல்வாதி என்கிறார் தேமுதிக தலைவர் விஜய்காந் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment