Pages

Thursday, September 9, 2010

புரட்சி ஒன்றுக்கு வித்திட்டுள்ளது 18 வது அரசியற் திருத்தச் சட்ட நிறைவேற்றம் - சரத் பொன்சேகா



18 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளதன் மூலம் சிறிலங்கா அரசு, இராணுவப் புரட்சி, அல்லலது மக்கள் புரட்சி ஒன்றுக்கு வித்திட்டுள்ளது என சிறிலங்காவின் முன்னாள் தளபதியும், ஜனநாயக தேசிய கூட்டணியின் தலைவருமான, சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

No comments:

Post a Comment