Pages

Wednesday, October 13, 2010

யாழ்ப்பாணத்தில் ஜேவிபியினர் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் ஜே.வி.பியினரது கட்சி உறுப்பினர்கள் மீது வன்முறை குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜே.வி.பியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த பொது தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட லலித் குமார் உள்ளிட்ட சிலர் மீதே இந்த தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இன்று காலை யா


தொடர்ந்து வாசிக்க...

No comments:

Post a Comment