சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை சிறிலங்கா இராணுவம் கைது செய்துள்ளதைத் தொடர்ந்து ஏற்பட்டள்ள பரப்பான சூழலில் இக்கைது தொடர்பாக அமெரிக்கா தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
" எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் குறித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு இராணுவத்தினர் உட் புகுந்தனர். எந்திவித உரையாடலுமின்றி, உடனடியாகவே ஜெனரல் பொன்சேகாவை தரதரவென பலவந்தமாக இழுத்துச் சென்றனர்."
சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தயார் என, முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று பகல் தெரிவித்திருந்திருந்த நிலையில், இராணுவக் காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கொழும்புத் தகவல்கள் சில தெரிவிக்கின்றன.
செங்கல்ட்டு சிறப்பு முகாமில் தாக்குதலுக்குள்ளாகி, தற்போது, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்கள் மீது அயல் நாட்டார் சட்டம் எனபதுனூடாக, நிகழ்த்தப்படும் கொடுமைகள் குறித்து, பாதிக்கப்பட்டுள்ள தமிழமக்கள், தங்கள் நிலை குறித்து, எழுதியுள்ளத் துயர மடல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
கணனியில் தினமும் புதியவை பற்றி அறியும் ஆர்வோம் உள்ளவர்கள் பலவகையான மென்பொருட்களையும் இன்ஸ்டோல் செய்து பயன்படுத்த முயற்சிப்பார்கள். சில மென்பொருட்கள் இலகுவாக இண்டோல் ஆகிவிடும் ஆனால் அவற்றை தேவையற்ற நேரத்தில் நீக்கிவிட முயற்சிக்கும் போது போகமாட்டேன் என அடம்பிடிக்கலாம். மேலும்
சென்னையில் மத்திய அமைச்சர் நெப்போலியனுக்கு சொந்தமான ஜூவன் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி செய்த என்ஜினீயர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்
பாராளுமன்றம் நாளை 9 ஆம் திகதி கலைக்கப்படும். பெரும்பாலும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியமுள்ளது என்று பொறியியல் மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.