Saturday, November 14, 2009

அன்று வந்ததும், இன்று தெரிவதும் அதே நிலா..

0 comments


நிலாவில் பாட்டி வடை சுடும் பால்யப் பருவக்கதைகள் கேட்ட தலைமுறை போய், நிலவில் நிலவுக்குச் சுற்றுலா போகலாமா எனச் சிந்திக்கும் தலைமுறைக் காலமிது. ப+மியிலிருந்து சந்திரனைப் பார்த்த காலம் போய், சநதிரனுக்குப் போய் என்ன இருக்கிறது என ஆராயத் தொடங்கியதின் தொடர்ச்சியாக, இந்தியா சந்திராயன்-1 எனும் ஆய்வு விண்வெளிக் கலத்தை, சந்திரனுக்கு அனுப்பி வைத்தது.

தொடர்ந்து வாசிக்க

குழந்தைத் தொழிலாளர் முறையும் குழந்தைகளின் சுதந்திரமும்

0 comments

உலகில் இன்று பெருகிவரும் பல சிக்கல்களிடையே முதன்மையாக குழந்தைத் தொழிலாளர் முறையைக் கூறலாம். யுனிசெப் அறிக்கையின் படி உலகம் முழுவதிலும் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட 158 மில்லியன் சிறுவர்,சிறுமிகள் வீட்டு வேலைத் தவிர பிற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இச்சிறுவர் சிறுமிகள் அமர்த்தப்பட்டிருக்கும் பணிகள் மிகக்கடினமானவை.

தொடர்ந்து வாசிக்க

விண்டோஸ் கணணியை வேகப்படுத்த சில டிப்ஸ்..

0 comments

குறைந்தது மாதத்துக்கு ஒருமுறையாவது Disk Cleanup செய்யுங்கள். முக்கியமாக எப்போதாவது Disk Cleanup செய்பவராயின் எவ்வளவு நேரம் ஆனாலும் அது முடியும் வரை பொறுத்திருக்க தான் வேண்டும். பாதியில் நிறுத்தினால் எந்த பிரயோசனமும் இல்லை.

Read more

Friday, November 13, 2009

தமிழ் அரசியல் கைதிகள் மீதான தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது - சமல் ஜயநித்தி

0 comments

நேற்று வெள்ளிக்கிழமையன்று தமிழ் அரசியல் கைதிகள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும் என இடதுசாரி முன்னணியின் அமைப்புச் செயலாளர் சமல் ஜயநித்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

கொழும்புக்குப் போகும் பிராணப்ஜி !

0 comments



நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை அவரச விஜயமாக கொழும்பு செல்கின்றார். சிறிலங்காவில் இராணுவப் படைகளின் பிரதானியாகவிருந்த சரத் பொன்சேகா பதவி விலகியிருப்பதும், ஜனாபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்பதும், இலங்கையர்களுக்கு எவ்வளவு ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறதோ அதற்கும் மேலான அக்கறையை இந்திய ராஜதந்திர தரப்புக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.


தொடர்ந்து வாசிக்க

சிறிலங்காவில் மீண்டும் ஒரு சிறைப்படுகொலை..?

0 comments


இன்று காலை கொழும்பு மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க்கைதிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதன் போது தமிழ்க் கைதிகளில் 22 பேர் படுகாயங்களுக்குள்ளாகி உள்ளனர். அவர்களில் ஏழு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.

தொடர்ந்து வாசிக்க

பெஷாவார் குண்டு வெடிப்புகளுக்குப் பின்னால் அமெரிக்காவின் பிளாக் வாட்டர்

0 comments

ஆப்கானிஸ்தானிலுள்ள சீனியர் அல்கொய்தா தலைவர் ஒருவர் சமீபத்தில் பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களுக்கு பின்னால் அமெரிக்காவின் செக்கியூரிட்டி குழுவான பிளாக் வாட்டர் செயல் புரிந்திருப்பதாக அறிக்கை விடுத்துள்ளார். முஸ்தபா அபு யாசிட் என்று இனங்காணப்பட்டுள்ள மேற்படி நபரின் ஒலிநாடாவில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

மேலும் வாசிக்க...