Wednesday, March 31, 2010

விண்டோஸ் கணனியின் அதிக பாதுகாப்பிற்கு அவிரா Ver 10 இலவச அண்டிவைரஸ் மென்பொருள்

0 comments

பிரபலமான அவிரா அண்டிவைரஸ் மென்பொருளின் வேர்சன் 10 தற்போது இலவசமாக கிடைக்கின்றது. அதை பின்வரும் இணைப்பில் டவுண்லோட் செய்துகொள்ளுங்கள். மேலும் அறிந்து கொள்ள

சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி

0 comments
AddThis  Social Bookmark Button

சென்னை சூப்பர் கிங்க்ஸ் ராஜல் சேலஞ்சர்ஸ் இடையில் இன்று இடம்பெற்று முடிந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ஒட்டங்களால் வெற்றி பெற்றது.





சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றி

பெயர்களுக்கு அன்றி கொள்கைகளுக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் – வரதராஜன்

0 comments

மாம்பழமா? தோடம்பழமா? என்பது முக்கியமல்ல, மக்கள் உள்ளீட்டையே உன்னிப்பாகப் பார்க்க வேண்டும் என, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியத்திற்கான மக்கள்

பெயர்களுக்கு அன்றி கொள்கைகளுக்காக மக்கள் வாக்களிக்க வேண்டும் – வரதராஜன்

இறந்தவர்களின் உடலை சட்டவிரோதமாக விற்கும் காவல்துறை !

0 comments

அடையாளம் தெரியாத இறந்தவர்களின் உடல்களை தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு விற்பனை செய்வதாக ராஜஸ்தான் காவல் துறை மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

இறந்தவர்களின் உடலை சட்டவிரோதமாக விற்கும் காவல்துறை !

கல்லிலும் கருணை தரும் கடவுள்

0 comments

இப்பிரபஞ்ச மெல்லாம் எவனில் இருந்து தோன்றி இயங்கி ஒடுங்குமோ அவன் பிரம்மம், அப்படி அவன் தோற்றுவித்த மிகச்சிறிய பொருளிலும் இறைவன் வியாபித்து இருக்கிறான். எப்படி எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டு


கல்லிலும் கருணை தரும் கடவுள்

தாதாக்களோடு தண்ணியடிக்கிறாராம் விக்ரம் !

0 comments
ஏற்று நடிக்கும் பாத்திரத்துக்கு நூறு சதவிகிதம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைபவர் சியான் விக்ரம். பாத்திரமாகவே மாறிவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் விக்ரம்,

தாதாக்களோடு தண்ணியடிக்கிறாராம் விக்ரம் !

ரணில் பிரசாரக் கூட்டத்திற்கு பொலிஸார் இடையூறு - ராஜகிரிய சந்தியில் பதற்றம் ஏற்பட்டது.

0 comments
AddThis  Social Bookmark Button

ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கான முன்னேற்பாடுகளுக்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதையடுத்து, ராஜகிரிய சந்திக்குட்பட்ட பிரதேசத்தில் நேற்று பெரும் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

ரணில் பிரசாரக் கூட்டத்திற்கு பொலிஸார் இடையூறு - ராஜகிரிய சந்தியில் பதற்றம் ஏற்பட்டது.

குழந்தை திருமணம், இந்தியாவில் தொடரும் அவலம் - குஜராத் முன்னிலை !

0 comments

இந்தியாவில் , குழந்தை திருமணங்களில் அதிக அளவு நடைபெறும் மாநிலங்களாக குஜராத்தும், இதனையடுத்து ஆந்திராவும் உள்ளதாக தேசிய குற்றவியல் ஆவண குழு அதிர்சி தகவலை வெளியிட்டுள்ளது.

more

காலாவதி மருந்து வழக்கு - சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற சென்னை போலீஸ் கமிஷனர் பரிந்துரை !

0 comments

தமிழகத்தையே கலக்கிய காலாவதி மற்றும் போலி மருந்து மோசடி குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற சென்னை போலீஸ் கமிஷனர் பரிந்துரை செய்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

more

Tuesday, March 30, 2010

திருப்பதி வெங்கடாஜபதி கோயிலுக்கு ஒரு கிலோ தங்ககட்டி காணிக்கை !

0 comments

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு திருப்பூரைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் முருகசாமி ஒரு கிலோ

more

பென்னாகரத்தில் அதிமுக தோல்வி - அதிர்ச்சியில் தொண்டர் தீக்குளிப்பு !

0 comments

பென்னாகரம் இடைத் தேர்தலில் போட்டியிட்ட பெரிய கட்சிகளில் ஒன்றான, 3வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. மேலும், அதிமுக டெபாசிட்டை இழந்திருப்பது

மேலும்

பிரதேசவாதங்களைக் கடந்து தேசியத்திற்காய் உழைக்க வேண்டும் – கெளரிமுகுந்தன்

0 comments

தமிழ் மக்களும்இ தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் தலைமைகளும் பிரதேசவாதங்களை மறந்து தமிழ்த் தேசியத்திற்காகவும்இ தேசியக் கொள்கைகளுக்காகவும் உழைக்க வேண்டும் எனஇ தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் சண்முகராஜா கெளரிமுகுந்தன் அழைப்பு

மேலும்

அரச ஊடகத் தலைவர்களின் சொத்து விபரங்களை முதலில் அறிவிக்கட்டும் - ஊடகவியலாளர் எதிர்ப்பு

0 comments
ஊடகவியலாளர்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்திருப்பாரானால், லேக் ஹவுஸ் தலைவர் பந்துல பத்மகுமார உள்ளிட்ட அரச

மேலும்

Monday, March 29, 2010

நான் இரு கரங்களையும் இழ‌ந்து அல்லலுற்றபோது ஆதரவு தந்த தமிழர்களுக்கு நன்றி.

0 comments

வன்னியில் நடைபெற்ற கடும் போரின் போது, அங்கே வீசப்பட்ட எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் நானும் ஒருவன். எனது தங்கைகள் இருவரும் துடிதுடித்து இறக்க அதனையும், என்னையும் பார்த்த எனது தந்தை செய்வதறியாது மன நோயாளியாக, என்னை அவசரமாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.


பாமக தலைவர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு

0 comments
விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிகம்பத்தை அறுத்து எடுத்து சென்றதாக, பா.ம.க. மாநில தலைவர் ஜி. கே.,மணி

more

லிபரான் கமிஷன் அறிகையில் குறிப்பிட்டுள்ள குற்றவாளிக்கு தண்டனை - மனித நேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

0 comments

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 68 பேர் குற்றவாளி என, மத்திய அரசிடம் லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

more

Sunday, March 28, 2010

வருகின்ற புதிய ஜிமெயில்களை தேவையான நேரத்தில் மட்டும் தெரியப்படுத்தும் டூல்

0 comments
வேறு வேலைகளில் மும்மரமாக இருப்பீர்கள் அத்தருணத்தில் ஜிமெயில் ரிசீவ் ஆவதை கச்சிதமாய் அறியத்தரும் ஒரு டெஸ்க்ட்டாப் அப்பிளிக்கேஷன். இதன் மூலம் எப்போது அலெட் செய்ய வேண்டுமென்பதையும் தீர்மானிக்கும்

மேலும் அறிய

சிறிலங்கா இராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பதை நிராகரித்தது அமெரிக்கா!

0 comments
AddThis  Social Bookmark Button

அமெரிக்க இராணுவ பயிற்சி மையத்தில், பயிற்சிகளை மேற்கொள்வதற்காக இலங்கை இராணுவத்தினரால் அனுப்பி வைக்கப்பட்ட மூன்று பட்டியல்களை அந்நாட்டு அதிகாரிகள் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்காவில் கடந்த வருடம் மே மாதம் வரை இடம்பெ

read more..

Saturday, March 27, 2010

அதிமுக - பாமக ரகசிய கூட்டு - கருணாநிதி அதிர்ச்சி தகவல் !

0 comments
AddThis  Social Bookmark Button நடைபெறும் பென்னாகரம் தேர்தலில் அதிமுக -வும் , பாமகவும் ரகசியாக கூட்டணி வைத்து செயல்படுவதாக சந்தேகம் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. இது குறித்து திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது

read more..

இம்முறை மனித உரிமை பேரவை கூட்டத்தில் எமக்கு பாதகமில்லை - இலங்கை அரசு மகிழ்ச்சி!

0 comments
AddThis  Social Bookmark Button ஜெனிவாவில் இம்றை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் இலங்கைக்கு பாதகம் ஏற்படும் வகையில் எந்த விடயங்களும் கலந்துரையாடப்படவில்லை. அண்மைக்கால அமர்வுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் மு

தொடர்ந்து வாசிக்க..

இம்முறை மனித உரிமை பேரவை கூட்டத்தில் எமக்கு பாதகமில்லை - இலங்கை அரசு மகிழ்ச்சி!

0 comments
AddThis  Social Bookmark Button ஜெனிவாவில் இம்றை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் அமர்வுகளில் இலங்கைக்கு பாதகம் ஏற்படும் வகையில் எந்த விடயங்களும் கலந்துரையாடப்படவில்லை. அண்மைக்கால அமர்வுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் மு

தொடர்ந்து வாசிக்க..

Friday, March 26, 2010

விண்டோஸ் 7 சில உபயோகமான பிரீவேர்கள் பகுதி 2

0 comments

1. தம்ப்நெயில்களின் அளவை (thumbnail size) மாற்றல்

விண்டோஸ் 7 இல் தம்ப்நெயில்களின் அளவை (thumbnail size) உங்களின் விருப்பத்திற்கேற்றால் போல் மாற்றக் கூடிய வசதியை தருகின்றது இந்த டூல். அக்டிவ் டெஸ்க்டாப்பில் என்ன நடக்கிறது என்பதை பெரிய அளவில் ஒரு மூவி பார்ப்பது போல் காட்டுவது மிக சுவாராசியமானது.

more

ராஜீவ்காந்தி பாலம் திறப்பு விழாவில் அமிதாப் பச்சன் - காங்கிரஸ் தலைவர் வெளிநடப்பு !

0 comments



மும்பையில் உள்ள பந்த்ரா - வோர்லி கடல் பாலத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகர் அமிதாப்பச்சன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவி்த்து மும்பை காங்கிரஸ் தலைவர் கிரிபாஷங்கர் சிங் விழா மேடையில் இருந்து வெளி நடப்பு செய்தார்.

தொடர்ந்து வாசிக்க

வன்னியில் படையினர் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த மாணவியை மக்கள் மீட்டனர்!

0 comments


கடந்த புதன்கிழமை வன்னி ஆனைவிழுந்தானில் பாடசாலை மாணவியொருத்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைந்த படையினரின் முயற்சி அப்பகுதி மக்களால் ஒன்றுபட்டு முறியடிக்கப்பட்டுள்ளது.


தொடர்ந்த வாசிக்க

தி.மு.கவை அழிப்பதுதான் என் முதல் வேலை - மருத்துவர் ராமதாஸ்

0 comments

ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி, இத்தொகுதி மக்களுக்குச் செய்தது என்ன? திமுக செய்த சாதனையை சொல்லி ஓட்டு கேட்க முடியாமல்தான், சாராயத்தையும், பணத்தையும், மூக்குத்தியையும் கொடுத்து ஓட்டு கேட்கின்றனர்.

தொடர்ந்து வாசிக்க

Thursday, March 25, 2010

கதாநாயகிகள் காதலிப்பது ஏன்?

0 comments



கோடாம்பாக்கத்தின் இன்றைய ஹாட் பேப் தமன்னா. ஆனால் அதற்கு இணையாக ‘ஹிட் ஏஞ்சல்’ என்ற பெயரைச் சம்பாதித்திருப்பவர் சுனேனா.

மேலும்

பணம் கட்டப்பட்ட பந்தயக் குதிரைகளாக ஐ.பி.எல் அணிகள்

0 comments

ஐ.பி.எல் இன் பிண்ணனியில் நடப்பது பற்றியும் ஒவ்வொரு வீரர்களுக்கும் சூதாட்ட முறையில் எவ்வாறு பணம் கட்டப்படுகிறது பற்றியும் இந்தியாவைப் பொறுத்த வரை கிரிக்கெட் என்பது ஒரு அரசியல் விளையாட்டாகத்தான் இருந்து வருகிறது. இன்று அதை மேலும் ஒரு வியாபாரமாக்கி மக்களை மயக்கும் வித்தைதான் இந்த

மேலும்

திலீபன் நினைவுத்தூபி தகர்ப்பை வன்மையாகக் கண்டிக்கின்றோம் - தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

0 comments

தியாகி திலீபன் நினைவுத்தூபி தகர்க்கப்பட்டதை தமிழத் தேசியத்திற்கான மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பில் மேற்படி அமைப்பின் செயற்குழுவினால் விடுக்கப்ட்டிருக்கும் அறிக்கையில்;

மேலும்

வன்னிச் சமரில் தாய்லாந்து விமானப்படை ?

0 comments

வன்னியில் சிறிலங்கா இராணுவம் நடத்திய இறுதிக்கட்டப் போரில், தாய்லாந்து விமானப் படையினரும் உதவியிருந்தனர் எனச் சில தகவல்கள் வெளியாகியுள்ளன

மேலும்

இணைய வீடியோக்களை இலகுவாக கணனியில் சேமிக்க

0 comments

அண்மைக்காலமாக நித்தியானந்தா தொடங்கி தொடர்ச்சியாக வீடியோக்கள் வெளியிடுகின்றனர். சரி விடயத்திற்கு வருவோம். இணையத்தில் உலவுகின்ற போது வீடியோக்களையும் பார்த்து ரசிப்பீர்கள்.

மேலும்

பென்னாகரம் இறுதிகட்டப் பிரச்சாரத்தில் தலைவர்கள் - கருப்புச் சட்டைக்கு கலைஞர் கண்டனம்

0 comments

பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

மேலும்

ஒபாமாவின் டுவிட்டரை ஹேக் செய்தவர் கைது

0 comments

ஜாலிக்காகவும் , தனது ஹேக்கிங் திறமையை காட்டுவதற்கெனவும் அதிபர் ஒபாம மற்றும் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளில் அத்துமீறி

மேலும்

Wednesday, March 24, 2010

போன் பேசினார் ரஜினி, மாமியாரானார் மனிஷா

0 comments

கோடம்பாக்கத்தின் இன்றைய பரபரப்புக்களில் ஒன்று கமல், ரஜினி வரை ஜோடி சேர்ந்து கலக்கிய மனிஷா கொய்ராலா தனுஷுக்கு மாமியாராக திரும்ப நடிக்க வந்திருப்பது

மேலும் அறிய

முகமிழந்த ஈழத்தமிழர்களுக்கு முகவரி தரும் சினிமா

0 comments

''முகவரி அற்ற மனிதர்களாக, வாழ்வு தொலைத்தவர்களாக, முகமிழந்த மனிதர்களாக, அகதிகளாக இந்த நாட்டுக்குள் வந்த ஈழத் தமிழர்களுக்கு, இதுவரையில் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கிடைத்திருக்காத ஒரு தொழில்முறைச் சினிமா அங்கீகாரம் இதுவென்று சொல்வேன்"

மேலும் தொடர

திஸ்ஸ அத்தநாயக்கவும் புலனாய்வுத்துறையினரால் விசாரணை

0 comments
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குற்றப் புலனாய்வு விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பிலான விடயங்கள் குறித்தே நேற்று

மேலும்

அரசின் ஏமாற்றுக்கள் பகிரங்கமாகியுள்ளன - சரத்தை உடனே விடுதலை செய்க ஜே.வி.பி

0 comments
இராணுவ நீதிமன்றத்தின் ஊடான அரசாங்கத்தின் ஏமாற்று நடவடிக்கைகள் பகிரங்க மாகியுள்ளன. எனவே ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்து சட்டம், ஒழுங்கிற்கு மதிப்பளிக்க வேண்டும். இல்லையேல், ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் வரை மக்கள் வீதியிலிறங்கி போராட்டங்கள் நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது

மேலும்

முலாயம் சிங் மீது போலீசார் தாக்குதல் - காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்

0 comments

லக்னோவில், சோஷலிஸ்ட் தலைவர் ராம் மனோகர் லோகியாவின் சிலையை திறக்கச் சென்ற சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு காங்கிரஸ்

மேலும்

ஆசிரமத்திற்கு பெண்கள் தனித்து போக கூடாது - திருவாடுதுறை ஆதீனம்

0 comments

எந்த ஆசிரமமாக இருந்தாலும் பெண்கள் தனித்து போகக் கூடாது. காரணம், ஆசிரமங்களில் நடைபெறும் பல்வேறு பிரச்னைகளுக்கு சமுதாயமும் ஒரு காரணமாக உள்ளது. எனவே, மக்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று
மேலும்

Tuesday, March 23, 2010

என்னாச்சு சரத்குமாருக்கு..?

0 comments

பாவம் சரத்குமார். சமீபகாலமாக அவருக்கு அடிமேல் அடி. தலைவலி போய் திருகுவலி வந்த கதையாகயாக பிரச்சனைக்க்குமேல் பிரச்சனை. நடிகர் சங்கத்தலைவர் என்ற பொறுப்பை அலட்டிக்கொள்ளமால் நிர்வகிப்பதுபோல் சரத்குமார் காட்டிக்கொண்டாலும் அந்தப் பதவியால்

மேலும்

விண்டோஸ் லைவ் மெசெஞ்சர் டிப்ஸ் & ட்ரிக்ஸ்

0 comments

விண்டோஸ் லைவ் மெசெஞ்சரில் நண்பர்களை ஒவ்வொரு குரூப்பாக பிரிக்காமல் ஒன்லைனில் இருக்கும் நண்பர்கள் மட்டும் முண்ணனியில் தெரியச் செய்ய.
மேலும்

திமுகவுக்கு தோல்வி பயம் - மருத்துவர் ராமதாஸ் !

0 comments

தோல்வி பயத்தின் காரணமாகவே திமுக தலைவர் கலைஞர் பென்னாகரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிறார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து வாசிக்க

விசாரணைக்கு முன் தீர்ப்பு எழுதும் உங்கள் காலடியில் என் கணவர் விழமாட்டார் - மஹிந்தவுக்கு அனோமா

0 comments

தனது கணவர் அரசியல் தெரியாத முட்டாள் எனவும் அவருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாதெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிங்கப்பூர் "ஸ்ரெய்ட் ரைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கும்


தொடர்ந்து வாசிக்க

Monday, March 22, 2010

பயில்வோம் பங்கு சந்தை பாகம் 26

0 comments

கடந்த வாரம் Triangle Pattern பற்றி பார்த்தோம், இப்பொழுது அடுத்த வடிவமான Channel என்ற அமைப்பினை பற்றி பார்ப்போம், Channel என்பது Train தண்டவாளத்தை போன்று இரு பக்கங்களிலும் சரியான அளவுகளில் இருப்பது, இந்த channel என்ற அமைப்பின் இடைப்பட்ட பகுதிகளில் பங்குகளின் நகர்வுகள் இருக்கும்,

more

சிம்பு Vs சுந்தர்.சி இடையே ரீமேக் குடுமிப்பிடி!

0 comments

தென்கொரியப்படங்களையும், பிரேசில் உள்ளிட்ட தென்அமெரிக்க நாடுகளின் வெகுஜன மற்றும் மாற்றுமுயற்சி சினிமாக்களை உருவிக்கொள்ளும் கோலிவுட் இயக்குனர்கள் பலர் இப்போது ரஜினி, எம்.ஜி.ஆர் படங்களை ரீமேக் செய்வதில் குடுமிப்பிடி சண்டையில் இறங்கியிருக்கிறார்கள்.
more news

பாதுகாப்பு இரக்சியங்களை வெளியிட்டார் ஜனாதிபதி மஹிந்தா - விஜித்த ஹேரத்

0 comments

தேசிய பாதுகாப்புச் சபையின் உள் விவகாரங்களை வெளிப்படுத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. இந்நிலையில் அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச ஊடகத்திடம் பகிரங்கப்படுத்தியிருப்பதானது

more

தமிழர்க்கான சமஷ்டியை எக்கட்சியும் ஆதரிக்கவில்லை - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

0 comments

இலங்கை சுதந்திரமடைந்த 1948 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் வலியுறுத்திவரும் சமஷ்டி முறைமை தொடர்பாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்தவொரு தேசியக் கட்சிகளும்

more

பொன்சேகா விடயத்தில் சானல் 4 கூறியவை உண்மை - ஜ.தே.கூ

0 comments

செனல் 4 நிறுவனம் எமது நாட்டின் கௌரவத்துக்கு பாதகமாக செயற்படுமானால் அதனை முதலாவதாக எதிர்ப்பது நாம்தான்.ஆனால் ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள

மேலும்

அனோமா பொன்சேகா புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு

0 comments

ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாயுமான ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகாவை விசாரணைக்கு
மேலும்

Sunday, March 21, 2010

விண்டோஸ் 7 - சில உபயோகமான பிரீவேர்கள்

0 comments

1. Google Quick Search Box
இதை டவுண்லோட் செய்து நிறுவியதும் டஸ்க்பாருக்கு பக்கத்தில் ஒரு சிறிய கூகுள் சேர்ச் பட்டனை சேர்த்துக்கொள்ளும். பிறகென்ன அங்கிருந்தே தேடுதலை தொடங்கவேண்டியதுதான்

மேலும்

கலைகளின் திசைகளில் ஒரு விருப்பின் பயணம் - ஒலிவியா

0 comments

புலம் பெயர் தேசத் தமிழரின் இளைய வாரிசு அவள். ஜேர்மன் குமர்ஸ்பாக் மண்ணில் பிறந்தவள். ஆனால் புடவை கட்டிப் பொட்டிட்டு, வீணையோடு வந்தமர்ந்துவிட்டால் யாராலும் சொல்லிவிட முடியாது அவள் ஐரோப்பாவில் பிறந்த பெண் என்று. அந்நியக் கலாச்சாரத்தின் அத்தனை பாதிப்புக்களுக்குள்ளிருந்தும், தமிழக்கலைகளோடும், கலாச்சாரத்தோடும், இறுக்கமான பிணைப்பினை ஏற்படுத்தியவாறு, தன் கலைப்பயணந் தொடரும் ஒலிவியாவை, வெண்பனி தூவும் மாலைப் பொழுதொன்றில் சந்தித்தோம்.
மேலும்