Monday, November 30, 2009

இலங்கை ஆடைகளை புறக்கணிக்க கோரி அமெரிக்கத் தமிழர்களின் கவனயீர்ப்பு போராட்டம்!

0 comments
AddThis Social Bookmark Button

இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும், முதன்மை ஆடை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரெட் (Victoria's Secret) மற்றும் Gap ஆகியவற்றின் தயாரிப்புக்களை புறக்கணிக்க கோரி, அமெரிக்க வாழ் தமிழ் மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க தமிழ் அரசியல் செயல் அவையின், 'இலங்கை தயாரிப்புக்கள் புறக்கணிப்பு போராட்ட குழு' இப்போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தியுள்ளது.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயோர்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியா மற்றும் பொஸ்டனில் உள்ள இந்நிறுவனங்களின் வர்த்தக் நிலையங்களுக்கு முன்பாக இலங்கை

தொடர்ந்து வாசிக்க...

பிரபாகரன் படங்கள் அகற்றப்பட வேண்டும் - இளங்கோவன், நெடுமாறன் கண்டனம்.

0 comments

தமிழகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் படங்கள் அகற்றப்பட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர்,

தொடர்ந்து வாசிக்க

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த மேற்கொண்ட முயற்சி தோல்வி

0 comments

பொதுநலவாய நாடுகளின் அரசாங்கங்களின் தலைவர்கள் கலந்து கொள்ளும் 2011 ஆம் வருட உச்சி மாநாடு அவுஸ்திரேலியாவில் நடைபெற முடிவாகியுள்ளது. 2011ஆம் வருட உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த இலங்கை அரசு முயற்சி மேற்கொண்ட போதிலும் அது பயனளிக்காததால் அடுத்து 2013ஆம் வருட மாநாடு இலங்கையில் நடைபெறலாமென நம்பப்படுகிறது. பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 53 நாடுகளின் அரசாங்க தலைவர்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை நடத்தும் உச்சி மாநாட்டில் பொதுநலவாய அமைப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து ஆராயப்படுவது வழக்கம்.

மேலும் வாசிக்க...

Sunday, November 29, 2009

டென்மார்க்கில் ஈழத்தமிழச் சிறுவன் சதுரங்கச் சாதனை

0 comments
டென்மார்க் நாட்டில், தேசியரீதியில் இடம்பெற்ற சிறுவர்களுக்கு இடையேயான சதுரங்க போட்டியில் ஈழத்துச் சிறுவன் சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, செல்வன்அருண் ஆனந்தன் எனும் இச்சிறுவன், அந்நாட்டில் தேசிய அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார்.


தொடர

கைகா அணுநிலைய ஊழியர்கள் கதிர்வீச்சுக்குள்ளானது சதிவேலை - அனுசக்தி கமிஷன்

0 comments


இந்திய கர்நாடக மாநிலத்தில் உளள கைகா அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியதில் 50 ஊழியர்கள் பாதிப்புற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த அணுக் கதிர்த்தாக்கம் திட்டமிட்ட சதி என, இந்திய அணு சக்தி கமிஷன் தலைவர் கூறியுள்ளார்.


தொடர்ந்து வாசிக்க

சுவிற்சர்லாந்தில் இஸ்லாமிய கோபுரங்கள் எழுப்ப தடை!

0 comments
AddThis Social Bookmark Button சுவிற்சர்லாந்தில், வெளித்தோற்றத்திற்கு தெரியுமாறு இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கான கோபுரங்களை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு நடாத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றியடைந்துள்ளது.
ஏற்கனவே திறந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் சுவிற்சர்லாந்தின் 54 சதவீதமான மக்கள், கோபுரங்கள் கட்ட தடை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்த போதும், ஆளும் அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

தொடர்ந்து வாசிக்க...

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு,பிள்ளையான் ஆதரவு?

0 comments
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி, வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கிறதா இல்லையா என்பதில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஒரு தரப்பு ஊடகங்கள், ஆதரவெனவும், வேறு சில இல்லை எனவும் செய்திகள் வெளியிட்டுள்ளன.

சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஏசியன் ட்ரிபியூன் இணையதளத்திற்கு இன்று அளித்த செவ்வியில் தான் நேரிடையாக மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் , மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால்

தொடர்ந்து வாசிக்க......

ஓசாமாவை வேண்டுமென்றே தப்பவிட்டதா அமெரிக்கா?

0 comments
அல்-கைதா இயக்கத்தலைவர் ஒசாமா பின்லேடனை, 2001 ம் ஆண்டு, உயிருடன் பிடிப்பதற்கு அல்லது கைது செய்வதற்கான வாய்ப்பிருந்தும், புஷ் தலைமையிலான அமெரிக்க இராஜாங்கம் அந்த நடவடிக்கையினை செய்யத்தவறிவிட்டதாக செனட்சபை அறிவித்துள்ளது. இது தொடர்பில் செனட்டின் வெளியுறவுத்தொடர்புகளுக்கான செயலகம் விடுத்துள்ள அறிக்கையில்,
2001 ம் ஆண்டு செப்டெம்பர் 11 தாக்குதலின் பின்னர், ஆப்கான் மீது அமெரிக்க படைகள் படையெடுத்த போது டிசம்பர் மாதமளவில், பின்லாடன் தங்கியிருந்த இடத்தினை ஆக்ரமித்தன. அப்போது டோரா போரா மலைத்தொடரில் தஞ்சமடைந்திருந்த அவரை உயிரோடு பிடிப்பதற்கு அல்லது கொல்வதற்கு வாய்ப்பிருந்தது. எனினும் அங்கிருந்த அமெரிக்க படைகள், அதனை செய்யத்தவறின. அவரை வேண்டுமெ


தொடர்ந்து வாசிக்க...

Saturday, November 28, 2009

முகாம் தமிழர்கள் விரைவாக மீள் குடியேறுவதைத் தடுத்தவர் சரத் பொன்சேகா -கோத்தபாய

0 comments

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை அங்கு தொடர்ந்தும் வைத்திருக்க முடியாதென்பதனை ஜனாதிபதியும் நானும் ஏனைய உயர் அதிகாரிகளும் உணர்ந்து கொண்ட நிலையில் அந்த மக்களை விரைவாகக் குடியேற்றுவதெனத் தீர்மானித்தோம்.
ஆனால் ஜெனரல் சரத்பொன்சேகா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இதுவே அகதிகள் மீள்குடியேற்றத்தில் இவ்வளவு தாமதத்தை ஏற்படுத்தியது.


தொடர்ந்து வாசிக்க

பிரபாகரன்; உலாவரும் ஊகங்களும், இலங்கை இந்திய அரசுகளும்.

0 comments

ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் முக்கிய எதிரிகளாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர். கடந்த மே மாதம் நடந்த தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர, அவர்களின் இறப்புச் சான்றிதழ்களை வழங்குமாறு இலங்கை அரசிடம் இந்தியா கோரியிருந்த போதும். இது வரையில் இலங்கை அரசு அச்சான்றிதழ்களை வழங்கவில்லை. இதனால் பிரபாகரன் தாக்குதலில் கொல்லப்பட்டார் என இலங்கை அரசு தெரிவித்து வருகின்ற போதும், அது சட்டரீதியான அறிவிப்பாக பதிவு செய்யப்பட்டவில்லை.


தொடர்ந்து வாசிக்க

Friday, November 27, 2009

நட்சத்திரப் பயணங்கள் - தொடர் - 2

0 comments

நவீன வானவியலின் பிறப்பு...

உயிர் வர்க்கங்களில் மிக உயர்ந்தவனான மனிதன் தன்னைப் பற்றியும் சுற்றியுள்ள சூழல் பற்றியும் தனக்கிருக்கும் பகுத்தறிவைப் பயன்படுத்தி எப்போதும் ஆராய்ந்த வண்ணமே இருக்கிறான். பரிணாமத்தின் ஏறு படிகளை வழிநடத்திச் செல்பவன் அவனே. இன்றைய விஞ்ஞான யுகத்தில் பூமியின் அருங்கொடையான மனிதனின் அறிவு வளர்ச்சியில் முதற்படியில் நிற்பது வான்வெளி தொடர்பான அவனது வேட்கையே எனலாம்.உலகில் பண்டைய நாகரீகங்கள் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை அண்டவெளி தொடர்பான அறிவு பல பரிணாமங்களைக் கடந்து விருத்தியாகி வருகிறது.

மேலும் வாசிக்க...


அன்று பிரபாகரன், இன்று நான் - சரத்பொன்சேகா அதிரடிச் செவ்வி.

0 comments
AddThis Social Bookmark Button

'சிறிலங்காவிற்கு வேண்டத்தகாதவர்கள் பட்டியலில் அன்று பிரபாகரன், இன்று நான். அதனால் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச்சபை என்னைப்படுகொலை செய்வதற்கு திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது ' என அதிரடியாக அரசின் மீது குற்றஞ் சுமத்தியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா.

இணையத்தளச் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தனது மெளனம் விரைவில் கலையும் எனத் தெரி

தொடர்ந்து வாசிக்க...

Thursday, November 26, 2009

கனேடிய பொலிஸாரால் சீமான் தடுத்துவைப்பு - நாடுகடத்தப்படலாம் என சந்தேகம்

0 comments
AddThis Social Bookmark Button தமிழின உணர்வாளரும், நாம் தமிழர் இயக்த்தின் இயக்குனருமான, சீமான் கனேடிய காவற்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களினால் வருடந்தோறும் நடாத்தப்படும் மாவீரர் தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள கனடா சென்றிருந்த அவர் நேற்று கனேடிய இரவு நேரம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் ஆற்றிய உரை, பயங்கரவாதம் குறித்த கனடா பின்பற்றும் சட்ட விதிமுறைகளுக்கு முரணாக அமைந்தது என்ற வகையில் அவர் கைது செய்யப்படுள்ளார். இதேவேளை, இன்று மாவீரர் தினம் அனுஷ்ட்டிக்கப்படுவதால் இன்

தொடர்ந்து வாசிக்க..

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேக களமிறங்குகிறார் - உத்தியோக பூர்வ அறிவிப்பு

0 comments

வரும் ஜனாதிபதி தேர்தல், எதிர்கட்சிகளின் கூட்டமைப்பின் சார்பில், மஹிந்த ராஜபக்சவினை எதிர்த்து போட்டியிட ஜெனரல் சரத் பொன்சேக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கொழுமில் ஒன்று கூடிய எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு இவ் அறிவித்தலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


தொடர்ந்து வாசிக்க

Wednesday, November 25, 2009

தமிழகத் தலைவர்கள் பிரபாகரன் பிறந்தநாளுக்கு வாழ்த்து!

0 comments


ஈழத் தமிழமக்களின் வரலாற்றில் என்றும் நிலையாக இருக்கப்படக் கூடிய பெயர் பிரபாகரன். தமிழீழ தேசத்தின் தேசியத் தலைவரென மதிக்கப்படும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர், வே.பிரபாகரனது 55 வது பிறந்தநாள் இன்று.


தொடர்ந்து வாசிக்க

முதலாம் ஆண்டு நினைவில், மும்பைத் தாக்குதல்

0 comments


பாகிஸ்தான் தீவிரவாதிகள், இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகிய மும்பையில் மேற்கொண்ட ஒரு வருட நிறைவு இன்று. இதனையிட்டு நாடெங்கிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் துயரம் தோய்ந்த சம்பவத்தில், 195 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து வாசிக்க

என்ன செய்யப் போகின்றார்கள் ?

0 comments

என்ன செய்யப் போகின்றார்கள் ? இந்தக் கேள்வி எப்போதும் எல்லாத் தளங்களுக்கும் பொருந்தி வரும் கேள்விதான், ஆனாலும் இப்போது ஈழத் தமிழர்களுக்கு அதிகம் பொருந்தி வருகிறது. ஆனால் இதே தளத்திலேயே இன்னும் சிலருக்கும் இக் கேள்வி பொருந்தி வருகிறது.
ஆதலால் அவற்றையும் இணைத்து, ஒரு முன்னோட்டமாகவும் பார்க்கலாம்.



தொடர்ந்து வாசிக்க

புதிய,இலகு முகப்பு!,இணைய ஒலி!

0 comments

நண்பர்களே!

4தமிழ்மீடியாவுடன் தொடர்ச்சியாக இணைந்து வரும் உங்களுக்கு நன்றிகள் !. உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தமிழில் தரும் 4 தமிழ் மீடியாவின் செய்திச் சேவையை பலரும் பாராட்டி வந்த போதும், இணைய வேகம் குறைந்த இடங்களில் 4தமிழ்மீடியாவின் முகப்புப் பக்கம் திறப்பதற்கு அதிக நேரம் செல்வதாக வாசகர்கள் தொடர்ச்சியாகத் தெரிவித்து வந்தார்கள்.

4தமிழ் மீடியா வெளியிடும் செய்திகளுக்கு உரிய காட்சிப்படங்களை இணைத்துத் தருவது அதன் தனிச்சிறப்பு என்பது நீங்கள் அறிந்ததே. வாசகர்கள் பலருக்கும் பிடித்தமாகவிருந்த இந்தப் பயன்பாட்டினைத் தரும் தொழிநுட்பச் செயற்பாடு காரணமாகவே, இணைய வேகம் குறைந்த இடங்களில், தளத்தின் இணைய முகப்பு திறக்கும் வேகம் குறைவாக இருந்தது.

இந்தப் பிரச்சனைக்கு முறையான தீர்வொன்றினை, 4தமிழ்மீடியாவின் தொழில் நுட்பப் பிரிவு, தற்போது அறிமுகம் செய்துள்ளது. புதிய தொழில் நுட்டபத்தினடிப்படையில் அமைந்துள்ள இத்தீர்வின் வழி, இணைய வேகம் குறைந்தவர்கள், இலகுவாக 4தமிழ்மீடியாவின் உட்பிரிவுகளுக்குள் இலகுவாகச் செல்வதற்கு ஏற்ற வழிமுறையில், இலகு முகப்பு ஒன்றினை உருவாக்கியுள்ளார்கள்.




விபரமாக அறிந்து கொள்ள

ஒரிசாவில் காவற்துறைக்கு எதிராக மாவோயிஸ்ட்டுக்கள் சுவரொட்டிகள்

0 comments


இந்தியாவின் ஒரிசா மாநிலத்தின் பல மாவட்டங்களில் காவல்துறையை எச்சரித்து சுவரொட்டிகளை மாவோயிஸ்ட்டுகள் ஒட்டியுள்ளார்களென இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

யாழ்.பத்திரிகைகளுக்கு மர்ம நபர்கள் எச்சரிக்கை!

0 comments


யாழ்ப்பாணத்திலிலுள்ள உதயன், யாழ்.தினக்குரல், வலம்புரி, ஆகிய பத்திரிகைகளுக்கு மர்மநபர்கள் இருவர் நேரில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். தம்மை அடையாளம் தெரியாதவாறு முகத்தை மறைத்துச் சென்ற இநத இரு நபர்களும், பயங்கரவாதிகள் தொடர்பான செய்திகளை வெளியிடக் கூடாது என அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

Tuesday, November 24, 2009

சேலையிலிருந்து ஜி-சூட்டுக்கு மாறினார், சுகோயில் பறந்தார் பிரதீபா பாட்டீல்

0 comments


இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் புனே விமானத் தளத்திலிருந்து சுகோய் போர் விமானத்தில் பறந்தார். இன்று காலை புனே விமானப்படைத் தளத்திற்கு வந்த குடியரசுத் தலைவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவருக்கு வழங்கப்பட்ட விமானப் படை அணிவகுப்பை ஏற்றுக் கொண்ட பின் சுகோய் போர் விமானத்தில் பறப்பதற்குத் தயாரானார்.

தொடர்ந்து வாசிக்க

இடைத்தங்கல் முகாம்களில், சிறிலங்கா இராணுவத்தின் பாலியல் வன்கொடுமை.

0 comments


வன்னி முகாம்கில் இருந்த இளம் பெண்களை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் பலவந்தம் மேற்கொண்டமை தொடர்பான செய்திகள் வெளிவந்துள்ளன. சிறப்பான முறையில் இயங்குகின்றன என தமிழக எம்பிக்களாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராலும், ஐநாசபையின் பிரதிநிதியாலும் தெரிவிக்கப்பட்ட, வன்னியில் இயங்கி வரும் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களிலேயே இக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளதாக மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

தவளையும், ஈழத் தமிழரும்

0 comments
தோல்வி என்பதும் ஒரு நாள் தோற்கடிக்கப்படும் என்பதுதான் முயற்சியாளர்களின் தாரக மந்திரம். இதையே தக்கவை பிழைத்துக் கொள்ளும் என்பதுதான் பரிணாமத்தின் தொடர் என்பது மற்றுமொரு வாதம்.

தொடர்ந்து படிக்க, பார்க்க..

பாபர்மசூதி இடிப்பில் தவறிழைத்த முக்கியமானவர்கள் 68பேர் - லிபரான் கமிஷன்

0 comments


இந்திய நாடாளு மன்றத்தில், 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ந்திகதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான லிபரான் விசாரணைக் கமிஷனின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையின் மீது நடந்த விவாதங்களி்ல் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி பதிலளித்தார்.

தொடர்ந்து வாசிக்க

பாபர் மசூதி இடிப்பு விசாரணை அறிக்கை இந்திய நாடாளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

0 comments

இந்திய நாடாளுமன்றக் குளிர் காலக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், லிபரான் கமிஷன் அறிக்கையின் சில பகுதிகள் பத்திரிகைகளில் வெளியானது தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட முன் வெளியானது எப்படி என்றும், உடனடியாக அந்த அறிக்கைதாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும் பாஜகவினர் கூச்சலிட்டனர். இதனால் நேற்றையதினம் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.


தொடர்ந்து வாசிக்க

Monday, November 23, 2009

வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்கு என் விழிகள் நீர் பொழிகின்றன - கருணாநிதி

1 comments
AddThis Social Bookmark Button

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்புக்களை எட்டி உதைந்துவிட்டதாக, தமிழக முதல்வர் மு.கருணாநிதி, அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு, பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்திருந்த நிலையில், 'ஈழ விடுதலை போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்கு என் விழிகள், நீரை பொழிகின்றன' என இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கே : "மவுன வலி' என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கடிதத்தை ஒரு சிலர் ஏற்காமல், விமர்சனம் செய்கின்றனரே?

தொடர்ந்து வாசிக்க.

பிலிப்பைன்ஸில் ஒரே தினத்தில் 21 ஊடகவியலாளர்கள் படுகொலை

0 comments
AddThis Social Bookmark Button

பிலிப்பைன்ஸில், தேர்தல் கூட்டமொன்றில் கலந்துகொள்ள சென்ற இஸ்லாமிய அரசியல் பிரமுகர் ஒருவரையும், அவருடன் சென்றிருந்த ஊடகவியலாளர்கள், தொண்டர்கள் உட்பட 40 பேரை துப்பாக்கி முனையில் கடத்திய ஆயுதக்கும்பலொன்று, அவர்களில் 21 ஊடகவியலாளர்களை படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளது.

பிலிப்பைன்ஸின் தலை நகர் மணிலாவிற்கு 900 கி.மீ மேற்கே இருக்கும் மகுயிண்டனோ மாகாணத்தில் இன்று காலை நடைபெற்றுள்ள இப்படுகொலை சம்பவத்தின் பின்னர் 13 பெண்களின் உடல்களையும் 8 ஆண்களின் உடல்களையும் பிலிப்பைன்ஸ் இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். கொல்லப்பட்ட...

தொடர்ந்து வாசிக்க...

ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த தீர்மானம் - மஹிந்த அறிவிப்பு

0 comments


ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்துவது என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று அறிவித்துள்ளதாக, பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதுடன் கட்சி உறுப்பினர்களுக்கும் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

விடுதலைப்புலிகள் தொடர்பில் சிறிலங்காவின் அடுத்த குறி ரவிசங்கர்(சங்கிலி)?

0 comments


விடுதலைப்புலிகளின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்து தொடர்ச்சியாக ஆராய்ந்து வரும் சிறிலங்கா அரசின் அடுத்த குறி சங்கிலி எனப்படும் ரவிசங்கர் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தொடர்ந்து வாசிக்க

பாபர்மசூதி இடிப்பில் பாஜக தலைவர்கள் நேரடித் தொடர்பு..? - லிபரான் கமிஷன்

0 comments


இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜகவின் முக்கிய தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக, இது தொடர்பாக ஆராய்ந்த லிபரான் கமிஷன் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.இதனால் நடாளு மன்றத்தில் பெரும் சர்ச்சை தோன்றியுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

Sunday, November 22, 2009

ஹொலிவூட்டை கலக்கும் 'நியூ மூன்' - வசூலில் தொடரும் புதிய உலக சாதனைகள்

0 comments
AddThis Social Bookmark Button

திரைக்கு வந்த முதல் வாரத்தில் அதிக வசூலை அள்ளிக்குவித்த ஹொலிவூட் திரைப்படங்கள் வரிசையில், அண்மையில் வெளிவந்த த ட்டுவிலைட் சாகாவின் 'நியூ மூன்' புதிய பொக்ஸ் ஒப்பீஸ் சாதனை படைத்துள்ளது.

சம்மிட் எண்டர்டெயின் மெண் தயாரிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை, திரைக்கு வந்தது நியூ மூன். முதல் நாளே 72.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலித்து, இதுவரை முதல் நாள் வசூலில் முதலிடத்திலிருந்த டார்க் நைட்டின் சாதனையை


தொடர்ந்து வாசிக்க..

முடிவுகள் இன்றி முடிந்ததா தமிழக் கட்சிகளின் சூரிச் சந்திப்பு ?

0 comments


சூரிச் நகரில் இலங்கைத் தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு, எந்தவித அரசியல் முடிவும் எடுக்கப்படாமலே முடிவுக்கு வந்ததாக அறியப்படுகிறது. 'இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளும் அதற்கான தீர்வும் ’ எனும் தலைப்பில், சிறுபான்மைத் தமிழ்கட்சிகளின் தலைவர்கள் சூரிச் நகரில் ஒன்று கூடி ஆராய்ந்தனர். கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலை, பிரித்தானியத் 'தமிழர் தகவல் நடுவம்' ஏற்பாடு செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க

காசாவில் மீண்டும் இஸ்ரேலிய விமானங்கள் தாக்குதல்!

0 comments
AddThis Social Bookmark Button எகிப்தினை அண்மித்த காசா பகுதியின் எல்லைப்பகுதிகளில் அமைந்திருக்கும் இரு சுரங்க குகைகளையும், பயிற்சி மையங்களையும் இலக்கு வைத்து, இஸ்ரேலின் ஆயுத விமானங்கள் திடீர் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியிருக்கிறது.
பலஸ்த்தீன ரொக்கெட்டுக்கள் தென் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இத்தாக்குதல் அமைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கான் யூனிஸ் நகரில், ஹமாஸ் இயக்கத்தின் விமானப்படை நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேலின் F-16 எனப்படும் ஜெட் விமானம் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஒரு சுரங்க குகை முற்றாக சே

முள்ளிவாய்க்காலில் வி.புலிகளின் மற்றுமொரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு.

0 comments


விடுதலைப்புலிகளின் மறைத்துவைக்கப்பட்ட மற்றுமொரு பகுதி ஆயுதங்கள் முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை வட்டாரத் தகவல்களை ஆதாரங்காட்டி, செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர்ந்து வாசிக்க

இன்று ரேஷனில், நாளை தேர்தலில் மகாத்மா காந்தி ?

0 comments


மகாத்மா காந்தியின் பெயர் மற்றும் படத்துடனான ரேசன் அட்டை ஆந்திர மாநிலத்தில் வினியோகம் செய்யப்பட்டது இந்திய அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்ந்து வாசிக்க

Saturday, November 21, 2009

மனிதக் கொழுப்பிற்காக கொலை செய்த கும்பல் - பெரு பொலிஸாரிடம் சிக்கியது!

0 comments
AddThis Social Bookmark Button

மனிதக்கொழுப்பிற்காக, ஆட்களை படுகொலை செய்து வந்த கும்பல் ஒன்றினை பேரு நாட்டு பொலிஸார் அதிரடியாக சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

இக்கும்பலினால் சேகரிக்கப்பட்டு வந்த மனிதக்கொழுப்பு அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது.

Los Pishtaco (மனிதர்களை கொலை செய்யும் இராட்சதர்கள்) என தங்களை கூறிக்கொள்ளும் இக்கும்பலின் செயற்பாடுகள் குறித்து கிடைத்த தகவல்களின் படி அவர்கள் தங்கியிருக்கும் இடத்தினை திடீரென சுற்றி வளைத்தது காவற்துறை! இதன் போது அக்கும்பலை சேர்ந்த மூன்று பேர் கைதாகினர்.அவர்களில் ஒருவரான 'வெராமண்டி' என்பவரிடமிருந்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வின்சா என்ற உபகரணத்தைக்கொண்டு கடத்தியவர்களின் தலைகளை அறுப்போம். பின்னர் உடலையும் கூறு கூறாக வெட்டி, நெருப்பின் மேல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து தொங்கப்போடுவோம்! உடலங்களில் இருந்து உருகி வடியு

தொடர்ந்து வாசிக்க...

சுவிஸில் தமிழ்கட்சிகள், என்ன நடக்கிறது..?

0 comments


இலங்கைத் தமிழ்மக்களின் அடுத்த கட்ட அரசியற் செயற்பாடு குறித்துக் கலந்தாலோசிப்பதற்காக சுவி்ஸ் சூரிச்சில் தமிழ்கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடியுள்ளனர். பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் 'தமிழ் தகவல் நடுவம்' எனும் அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டதாக அறியப்படும் இந்த சந்திப்பும் கலந்துரையாடலும், கடந்த 19ந் திகதி முதல் நடைபெறுகின்றது.

தொடர்ந்து வாசிக்க

சேர்ன் அணுப்பரிசோதனை நிலையம் திருப்பி ஆரம்பிக்கப்பட்டது

0 comments

பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் 'பிக்பாங்' பெரு வெடிப்புக் கொள்கையை செயற்கை முறையில் பரிசோதனை ரீதியாக நிகழ்த்துவதற்கு வடிவமைக்கப்பட்ட அணுப்பரிசோதனைக் கருவி கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பழுது பார்க்கப்பட்ட நிலையில் நேற்று(வெள்ளி) தனது பணியை ஆரம்பித்துள்ளதாக ஐரோப்பாவின் அணுவாராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள சேர்ன் அணுவாராய்ச்சி நிலையத்தில் உள்ள ஹட்ரொன் கொலைடெர் என்னும் கருவியில் அணுமூலக்கூறுகளின் கற்றை உட்செலுத்தப்பட்டு ஆராயப்படவுள்ளது.

மேலும் வாசிக்க..

2050 இல் உலகின் முதல் மூன்று பொருளாதார வல்லரசுகளாக சீனா,அமெரிக்கா,இந்தியா

0 comments

அமெரிக்காவுக்கு இணையாக உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியுடைய நாடாக இந்தியா 2050ம் ஆண்டளவில் உருவாகும் என கார்னேஜி எண்டோவ்மெண்ட் எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச பொருளாதார கொள்கைளுக்கான அமைப்பு நடத்திய ஆய்விலிருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனா,இந்தியா,அமெரிக்கா என்பன உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளாக முதல் மூன்று இடங்களுக்குள் வரவுள்ளன. 2050ம் ஆண்டளவில் G20 எனப்படும்..

மேலும் வாசிக்க...

Friday, November 20, 2009

சரத் பொன்சேகவை படுகொலை செய்ய திட்டமா? - உண்மையில்லை என்கிறது அரசு!

0 comments
AddThis Social Bookmark Button

சிறிலங்காவின் முப்படைகளின் கூட்டுப்படைத்தளபதி பதவியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற சரத் பொன்சேகவினை தற்கொலைக்குண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்வதற்கு, அரசாங்க தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பிரதான பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை தொடர்ந்து, ஆளும் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

தற்போது அரசாங்கத்தின் இணைந்துள்ள ஒரு தமிழ் அரசியல்வாதி ஒருவரின் அனுசரணையுடன், இப்படுகொலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், இதற்காக ஒரு தற்கொலைக்குண்டுதாரி கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் பிரபலமான 'லங்கா' பத்திரிகையில் நேற்று மாலை செய்தி வெளியிட்டது.

தொடர்ந்து வாசிக்க...

வி்.புலிகள் பெயரில் வரும் அறிக்கைகள் குறித்து ஊடகங்கள் கவனமாக இருக்கவும் - வி.புலிகள்

0 comments
AddThis Social Bookmark Button

வீடுதலைப்புலிகளின் பெயரில், சிறிலங்கா அரசும், அதன் சார்பாளர்களும், மக்களைக் குழப்பும் வகையில் வெளியிடும் அறிக்கைகள் குறித்து அவதானமாக இருக்குபடி விடுதலைப்புலிகளின் ஊடகப் பிரிவு, ஊடகங்களுக்கு அறித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து விடுக்கபட்டதாக அன்மையில் ஊடகங்களுக்க அனுப்பி வைக்கபட்ட ஒரு அறிக்கை தொடர்பாகவே இவ் அறிக்கை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக எண்ணப்படுகிறது. விடுதலைப்புலிகளின் சில முக்கிய உறுப்பினர்கள் அன்மையில் கைது

read continue...

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வை.கோ

0 comments

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது என ம.தி.மு.பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் தொடர்பாக தமிழக முதல்வர் 'கலைஞர்' அன்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக வெளியிட்டுள்ள கண்டனத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மதிமுக வின் தலைமைச் செயலகமான தாயகத்திலிருந்து நேற்று வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்;

தொடர்ந்து வாசிக்க

சமஷ்டித் தீர்வு பரிசீலனையை பிரபாகரன் தூக்கி எறிந்தார் - கருணா

0 comments

சமஷ்டித் தீர்வொன்றைப் பரிசீலிக்க சிங்கள அரசு சம்மதம் தெரிவித்த போது, பிரபாகன் அதைத் தூக்கி எறிந்தார் என அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்(கருணா) கூறியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

தேசிய பேரழிவிற்கு வித்திட்ட ஜே.வி.பி. தேசப்பற்றாளர், தமிழ் அரசியல் கைதிகள்..?- ராதாகிருஷ்ணன்

0 comments

படகில் தப்பியோடி இந்தியாவுக்கும் அங்கிருந்து இங்கிலாந்துக்கும் சென்று நாடு திரும்பியுள்ள சோமவன்ச அமரசிங்கவுக்கு இலங்கையில் தேசிய அரசியலில் பங்குகொள்ள முடியும் என்றால் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கும் அதற்கான சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்.

தொடர்ந்து வாசிக்க