Monday, September 8, 2008

வவுனியா இராணுவ நிலைகள் மீது விடுதலைப்புலிகள் விமானத்தாக்குதல்.


தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் இன்று ஒன்பதாம் திகதி அதிகாலை வவுனியாவுக்கு அண்மையாக உள்ள சிறிலங்காப் படையினரின் நிலைகள் மீது குண்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளன.

மூன்று விமானங்கள் ராடரில் தென்பட்டன. அதில் ஒரு விமானம் வவுனியாவுக்கு மேலாகப் பறந்து குண்டுகளை வீசியுள்ளது. இதன் பின்னர் புலிகள் வவுனியா முகாம்கள் மீது ஆட்லறி தாக்குதல்களை நடாத்தியுள்ளார்கள் என்று இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சேத விபரங்கள் எவையும் இதுவரை தெரியவரவில்லை.பிந்திய தகவல்களுக்கு

No comments: