Friday, October 24, 2008

சீமான், அமீர் கைதை கண்டித்து நாளை திரைப்படங்கள் அனைத்தும் ரத்து (ஓடியோ செய்தி இணைப்பு)

தமிழின உணர்வாளரும், திரைப்பட இயக்குனருமான சீமான் சற்றுமுன்னர் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று தமிழகம் முழுவதும் ஈழத்தமிழருக்கு ஆதரவாக நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பிய சமயத்திலேயே, வீட்டில் வைத்து இக்கைது நடைபெற்றிருப்பதாக அறியமுடிகிறது. சீமான், மற்றும் அமீர் ஆகியோரின் கைதை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் உள்ள அணைத்து திரையரங்குகளும்

மேலும்

4 comments:

நக்கீரன் said...

பிள்ளையையும் கிள்ளுவானுகளாம் தொட்டிலையும் ஆட்டுவானுகளாம்.
ஒரு பக்கம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா கை கோர்த்து நிற்பானுகளாம் இன்னொரு பக்கம் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவா குரல் கொடுத்தா கைது செய்வானுகளாம்.தமிழனை கேனையன்னு நினைச்சிட்டானுக.

பழமைபேசி said...

துயரம்டா, இது துயரம்!

Anonymous said...

wrong news
tomorrow there is no shutdown on cinema shows

our halls in Chennai and across tamilnadu would be open on tomorrow

4Tamilmedia said...

"wrong news tomorrow there is no shutdown on cinema shows our halls in Chennai and across tamilnadu would be open on tomorrow"

இணைப்பை பாருங்கள்