Thursday, October 23, 2008

விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கைது.

ஈழத்தமிழர் பிரச்சனை வலியுறுத்தும் வகையில் இன்று தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இரயில் மறிப்புப் போராட்டத்தில், விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைதாகியுள்ளனர். மேலதிக விபரங்கள் ஆடியோச் செய்திகளை இங்கே காணலாம்

1 comment:

Anonymous said...

எமக்கு தான் இந்த நிலை எனில்..எம்மை ஆதரிப்பவர்களுக்குமா?