Friday, October 24, 2008

ஈழத்தமிழருக்காகத் தமிழகத்தின் அனைத்துத் தரப்பினரும், சென்னையில் இருந்து கன்னியாகுமரிவரை கைகோர்த்துக் களமிறங்கினர். (ஓடியோ இணைப்பு)

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தற்போது கொட்டும் மழையை துச்சமெனத் தூக்கியெறிந்துவிட்டு, மழை வெள்ளமோ, மக்கள் வெள்ளமோ என என்னும் வகையில், பெருமளவான மக்களுடன், உணர்வு பூர்வமாக மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தக் களத்திலிருந்து எமது செய்தியாளர் தரும் குரல்வழிச்செய்தி

ஓடியோ இணைப்புக்கு

No comments: