Wednesday, November 12, 2008

தமிழர் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் திரு.பழ.நெடுமாறன் கைது (படங்கள் ஆடியோ செய்தி இணைக்கப்பட்டுள்ளன)















தமிழர் பாதுகாப்புப் பேரவைத் தலைவர் திரு.பழ நெடுமாறன் இன்று காலை சென்னையில் கைதாகினார்.இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய். இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகள் செய்யாதே எனும் கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்த போதே தமிழக காவல்துறையால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக செய்திகள்

No comments: