Saturday, November 15, 2008

சுவிஸ் தலைநகர் பர்னில் உள்ள சுவிஸ் நாடாளுமன்றத்தின் முன் தமிழ் இளையோர் அமைப்பபின் "உண்மைக்காய் எழுவோம்" நேரடி வீடியோ ஒளிபரப்பு


சுவிற்சர்லாந்து தலைநகர் பர்னில் உள்ள சுவிஸ் நாடாளுமன்றத்தின் முன் தமிழ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள "உண்மைக்காய் எழுவோம்" நிகழ்வு தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது! சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்தின் முன்நின்று ஈழத்தின் இளைய தலைமுறை இந்த போராட்டத்தினை தமது கைகளில் எடுத்திருக்கிறோம்! என அறுதியிட்டு, உறுதியிட்டு உரக்க உலகுக்கு சொல்லுகின்ற ஒரு அடையாளமாக இந்த நிகழ்வு அமைந்திருக்கிறது! அந்தளவுக்கு ஈழத்தமிழர்களுடைய இன்னல்களை இந்நாட்டின் மூன்று மொழிகளிலும், தமிழ் இளையோர் அமைப்பினர் (ஜேர்மன், பிரான்சு, இத்தாலி) விளக்கி உரையாற்றிக்கொண்டிருக்கின்றனர்!

நேரடியான வீடியோ ஒளிபரப்பைக்காண

No comments: