Wednesday, February 4, 2009

சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரிலுள்ள ஐ.நா சபை முன்பாக ஈழத்தமிழ் மக்கள் கடலெனத் திரண்டிருக்கின்றார்கள்.

ஜெனிவா நகரிலிருந்து நேடியாத் தொகுக்கப்படும் செய்திகள்:
சிறிலங்கா அரசின் சுதந்திர தினமாகிய பெப்ரவரி 4ம் திகதியை, ஈழத்தமிழ்மக்கள் தங்கள் கரிநாளெனப் பிரகடனப்படுத்தி, சுவிற்சர்லாந்தின் ஜெனிவாநகரில் அமைந்துள்ள ஐ.நா சபையின் முன்னாக, பல்லாயிரக்கணக்கில் கடலெனத் திரண்டெழுந்து தங்கள் உணர்வுபூர்வமான கண்டனங்களைப் பேரெழுச்சியாகத் தந்நத வண்ணமிருக்கின்றார்கள். காலையில் இருந்தே இந்நிகழ்வு நடைபெறும் ஐ.நா முன்றலை நோக்கி பெருமளவில் திரண்டவண்ணமேயிருந்தார்கள்.