Wednesday, March 25, 2009

தமிழகத்தில் காங்கிரசுக்கெதிரான பிரச்சாரம் வலுக்கிறது

தமிழகத்தில் தேர்தல் நிலவரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரசுக்கெதிரான பிரச்சாரங்கள் வலுக்கின்றன என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் கூட்டணி அமைப்பதிலும், தேர்தல் தொகுதிப் பங்கீட்டுக்களிலும், அரசியற்கட்சிகள் அனைத்தும் தற்போது மும்மரமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில், அவைகள் முடிந்து வேட்பாளர் நியமனங்களும், தேர்தற் பிரச்சாரங்களும் தொடங்கிவிடும்.
இந்நிலையில், வழமைக்கு மாறாக இம்முறை பல்வேறு பொது அமைப்புக்களும், தேர்தலில் கலந்து கொள்ளாத அரசியல் அமைப்புக்களும், அரசியற்கட்சிகளுக்கெதிரான பிரச்சாரப் பரப்புரையை ஆரம்பித்து விட்டதாகத் தெரிய வருகிறது.

தொடர்ந்து வாசிக்க

2 comments:

ttpian said...

என்னால் முடியும் வரை கங்கிரசை அழிப்பேன்!
அப்போதுதான் எனது எரிச்சல் தீரும்

Sathiyanarayanan said...

/*என்னால் முடியும் வரை கங்கிரசை அழிப்பேன்!*/

நானும்